Breaking News
Home / செய்திகள் (page 3)

செய்திகள்

பாமக தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி..! திமுக தலைவர் ஸ்டாலினோடு திடீர் சந்திப்பு..

பாமக  தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பாமக தலைவராக அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி அரசியலில் பல்வேறு ஏற்றம் இறக்கங்களை பெற்றுள்ள கட்சியாக உள்ளது. வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கு அதிகமாக உள்ளதன் காரணமாக தங்களது கூட்டணியில் பாமகவை இடம்பெறவைக்க அதிமுக, திமுக கட்சிகள் அதிக  தொகுதிகளை கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க போட்டிபோடும்   அந்தளவிற்கு …

Read More »

அம்பத்தூரில் வாலிபர் கடத்தி கொலை – தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 9 பேர் கைது

அம்பத்தூரில் வாலிபரை கடத்திக்கொலை செய்த தி.மு.க. பிரமுகரின் மகன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சென்னை அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 30). போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்தார். தற்போது இவர், திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் உள்ள தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இவருடைய நண்பரான அம்பத்தூர் சண்முகபுரம் பகுதியை …

Read More »

திமுக மட்டமான அரசியல் – நடுவில் எதற்கு பிரதமர்..!! வாக்குவாதமான நேர்காணல்

திமுகவின் அரசியல் தன்மை திராவிட முன்னேற்றக் கழகம் மட்டமான அரசியல் செய்கிறது என அரசியல் விமர்சகர் கிசோர் கே சாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்ட போதே இவ்வாறு கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் சென்று 31 பல திட்டப்பணிகளை ஆரம்பித்து வைத்தார். அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் வைத்து பிரதமரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக …

Read More »

ஒரே நேரத்தில் திமுக, அதிமுகவுக்கு செக்: அண்ணாமலைக்கு வழிவிடும் ஓபிஎஸ் இபிஎஸ்?

அதிமுகவின் இடத்தை காலி செய்து பாஜக அந்த இடத்தில் அமர்வதற்கான வேலைகளை அண்ணாமலை மேற்கொள்ள, அதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் வழிவிட்டுவிட்டார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது. எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், கூட்டுறவு இளங்கோவன் உள்ளிட்டவர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. அடுத்தடுத்து மேலும் சில மாஜிக்கள் மீது ரெய்டு …

Read More »

ப.சிதம்பரம் இன்று மதியம் வேட்புமனு தாக்கல்: திமுக, தோழமை கட்சிகளுக்கு ட்விட்டரில் நன்றி

மாநிலங்களவைத் தேர்தலுக்கு இன்று (மே 30) வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள ப.சிதம்பரம், திமுகவுக்கு, தோழமைக் கட்சிகளுக்கும் தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “இன்று பகல் 12 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் …

Read More »

 ‘பழமைவாதிகளை மக்கள் தூக்கி எறிய வேண்டும்’ – திமுக எம்.பி. கனிமொழி பேச்சு!

 சென்னையில் பாஜக நிர்வாகி பாலசந்தர் கொல்லப்பட்ட வழக்கில் ரவுடி பிரதீப் மற்றும் கூட்டாளிகள் கைது. பிரதீப், சகோதரர் சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகிய 4 பேரை எடப்பாடியில் கைது செய்தது தனிப்படை போலீஸ் THANKS TO : INDIYAN EXPESS IE TAMIL

Read More »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றுக்கு ஜோகோவிச், நடால் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் அல்ஜாஸ் பெடேனை (சுலோவெனியா) தோற்கடித்து …

Read More »

கருணாநிதி சிலை இன்று திறப்பு – குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார்

சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகம் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைக்கிறார். சிலை அமைப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.படம் ; ம.பிரபு சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று …

Read More »

தமிழக மக்களுக்கு நன்றி; பிரதமர் மோடி நெகிழ்ச்சி

புதுடில்லி : ‘சென்னை பயணத்தை மறக்க முடியாத பயணமாக மாற்றிய தமிழக மக்களுக்கு நன்றி’ என, பிரதமர் நரேந்திர மோடி தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து அடையாறில் உள்ள கடற்படை தளம் வரை ஹெலிகாப்டரில் வந்த மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா அரங்கம் வந்தடைந்தார். அவருக்கு …

Read More »

Annamalai BJP: அண்ணாமலையை ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ் – இணைந்து கொண்ட பிடிஆர்

திமுகவுக்கு நாங்கள் 360 டிகிரி எதிரானவர்கள் என அண்ணாமலை பேட்டியளித்தது சமூகவலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை மறைமுகமாக விமர்சித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். ரூ.31,400 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். அந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டின் வளர்ச்சி பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல, சமூக நீதி, சமுத்துவம் …

Read More »