Breaking News
Home / தமிழகம் (page 2)

தமிழகம்

அப்துல்கலாம் நற்பணி மன்றம் நடத்தும் இலவச ட்யூஷன் சென்டருக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பாலா அறக்கட்டளை சார்பில் மின் விளக்கு மற்றும் பாய்கள் வழங்கப்பட்டது.

அப்துல்கலாம் நற்பணி மன்றம் நடத்தும் இலவச ட்யூஷன் சென்டருக்கு கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பாலா அறக்கட்டளை சார்பில் மின் விளக்கு மற்றும் பாய்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தொழில் நுட்பப் பிரிவு தலைவர் திரு. ராஜா அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் கரூர் மாவட்ட தலைவர் திரு ராஜ் குமார் அவர்களுக்கும், தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் மாநில …

Read More »

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் உடைய பொதுக்குழு

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின்  பொதுக்குழு இன்றைக்கு நடைபெற்றது, அதில் 2020 2023 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் ஆண், பெண் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி ஒரு சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. குறிப்பாக இன்றைக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் ஒரு கோடி ரூபாய் வரை வழக்குகளை தாக்கல் செய்யலாம் ஆனால் …

Read More »

மானாமதுரையில் போலீசார் குவிப்பு: தலித் இளைஞர்கள் மீது மர்ம கும்பல் தலித் இளைஞர்கள் மீது மர்ம கும்பல் சரமாரியான தாக்குதல்..!

மானாமதுரையில் போலீசார் குவிப்பு: தலித் இளைஞர்கள் மீது மர்ம கும்பல் தலித் இளைஞர்கள் மீது மர்ம கும்பல் சரமாரியான தாக்குதல்..! மானாமதுரையில் உள்ள கிருஷ்ணராஜபுரம் தெருவை சேர்ந்தவர் சதீஷ் வயது 25. இவருடைய நண்பர் சதீஷ். அவருக்கும் வயது 25! இவர்கள் இருவரும் கிருஷ்ணராஜபுரம் தெருவில் உள்ள சாலையின் அருகே நண்பர்களுடன் சேர்ந்து செல்போன் பார்த்து கொண்டே பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 4 …

Read More »

காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 17-பி மெமோ வழங்க மாவட்ட கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளது

தர்மபுரி மாவட்டம் , காரிமங்கலம் வட்டம் , காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 17-பி மெமோ வழங்க மாவட்ட கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மொரப்பூர் ரோட்டில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த காலத்தில் 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். கல்வித் தரம் வெகுவாக குறைந்து விட்ட …

Read More »

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடிய விவசாயி சற்று முன் திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்து விடுதலை

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடிய விவசாயி சற்று முன் திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்து விடுதலை   கடந்த 19.07.2019 அன்று காலை 7.35 மணியளவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மேலவிளாங்குடி கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிள்ளையாரிடம் மிளகாய் வற்றலை படையலிட்டு மனு கொடுக்க அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் கிராம மக்களுடன் செல்லவிருந்த …

Read More »