Breaking News
Home / கல்வி

கல்வி

AIACHE இன் சிறந்த கல்லூரி முதல்வர் விருதுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் Dr. பால் தயாபரன்

AIACHE இன் சிறந்த கல்லூரி முதல்வர் விருதுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் Dr. பால் தயாபரன் தேர்வு. All India Association for Christian Higher நிறுவனம் ஒரு Eucumenical – அதாவது இந்தியாவில் உள்ள சபை பாகுபாடின்றி அனைத்து கிறிஸ்தவ உயர்கல்வி நிலையங்களை உள்ளடக்கிய ஒரு நிறுவனமாகும். இச்சங்கத்தில் நாடு முழுவதும் உள்ள சுமார் 350 கிறிஸ்தவ உயர்கல்வி நிலையங்கள் அங்கம் வகித்து உள்ளார்கள். இந்த …

Read More »

சௌடாம்பிகா குருப் சேர்மன் ஐயா ராமமூர்த்தி அவர்களின் பிறந்தநாள்

ஆன்மீக செம்மல்.கொடைவள்ளல் . கல்வி தந்தை. சேவைச்செம்மல். அகிம்சையின் அவதாரம் மனிதநேயமிக்க மாமனிதர். கல்வியாளலர்களின் நம்பிக்கை வாழ்க்கையின் வழிகாட்டி. அடக்கத்தின் பிரதிபளிப்பு அனைத்து தரப்பினராலும் போற்றும் ஐயா ராமமூர்த்தி அவர்களின் பிறந்தநாள் ஆயிரம் வாழ்த்துக்கள் ஐயாவை ஆக்கிரமிக்க அடியேனின் வாழ்த்தும் ஸ்ரீஇராமருக்கு பாலம் கட்ட அனில் உதவியது போன்று இந்த எளியவனின் வாழ்த்தும் அமையட்டும் வாழ்க பல்லாண்டு வளர்க ஐயாவின் கல்வி தொண்டு …. மனிதவிடியல் பி.மோகன் மனிதவிடியல் புலனாய்வு …

Read More »

MASS Education Promoters

திருச்சியில் இயங்கும் தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்காக போராடி நிவாரணம் பெற்றுதந்தும் நுகர்வோர் சார்ந்த அனைத்து அரசு துறைகளில் நடக்கும் நுகர்வோர் கூட்டங்களில் நுகர்வோரின் பிரதிநிதியாக மக்கள் குறைகளை எடுத்துரைத்து  குறைதீர்க்கும் பணியினை  தொடர்ந்து செய்துவரும் நமது இயக்கம்   கல்வி சேவையை செய்துவரும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட  நிறுவனம் மாஸ் எஜிகேசன் …

Read More »

நந்தவனம் வாசகர் வட்டம் தொடக்க விழா

கரூர். இனிய நந்தவனம் வாசகர் வட்டம் தொடக்க விழா 21/10/2018 அன்று கரூர் மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. வழக்கறிஞர் கே.சஹிலா பேகம் தலைமையில் சக்சஸ் சந்ரு வாசகர் வட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் கவிஞர் பா.தென்றல் இனிய நந்தவனம் வளர்ச்சிபற்றி சிறப்புரையாற்றினார் கரூர் மாவட்ட எழுத்தளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . வாசகர்களுடன் சமகால இலக்கியம் , …

Read More »