Breaking News
Home / சமுதாயம்

சமுதாயம்

இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்திய பேருந்து உரிமையாளர்

கரூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஹெல்ப் 2 ஹெல்ப் என்ற இரத்ததான குழு அரசு மருத்துவமனையில் இருக்கும் ஏழை எளியோருக்கு இரத்ததானம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. தாந்தோன்றிமலை – D கூடலூர் செல்லும் நகரப் பேருந்தில் நமது ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பை பற்றிய பெரிய போஸ்டரை பஸ்ஸின் பின்புறமும் உட்புறமும் ஒட்டிவிழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் வெள்ளியங்கிரி பஸ் உரிமையாளர் கிரி அவர்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்யும் …

Read More »

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் *தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும் – ஏமாற்றமும்*

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் *தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பும் – ஏமாற்றமும்* தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழக அரசின் டிஜிட்டல் – பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு 27 மாதங்களுக்கு பஞ்சப்படி கிடையாது என்ற அறிவிப்பை திரும்பபெற வலியுறுத்தியும் 1000 அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள் 16.08.2021 அன்று திருச்சியில் திங்கட்கிழமை நேரம்: காலை 9.00 மணி, உணவு இடைவேளை …

Read More »

10-08-2021 திருச்சி தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் இஎஸ்ஐ மக்கள் தேடி தமிழ் மருத்துவம் என்ற மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி

10-08-2021 திருச்சி தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் இஎஸ்ஐ மக்கள் தேடி தமிழ் மருத்துவம் என்ற மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து நடைபெற உள்ளது இன்று 10 8 2021 மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜேந்திரன் தலைமையில் மக்களை தேடி தமிழ்மருத்துவம் இஎஸ்ஐ பயனாளிகளுக்கு தொடங்கப்பட்டது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ அலுவலர்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள் சுரேஷ் பிரபு கதிர்வீச்சில் மக்களை தேடி தமிழ்மருத்துவம் திட்டத்திற்கு …

Read More »

வாஸ்து விளக்கம்

*#வாஸ்து_குறிப்புகள்* 1. வீட்டுமனை சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும். 2. வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். 3. மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருப்பது மிகவும் நல்லது. 4. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது. 5. வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு …

Read More »

பேரூராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் உண்டா…?இல்லையா…?ஊக்கத் தொகை மட்டும் பெற்றுக் கொண்டு பணி புரிகிறார்களா…?

பேரூராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் உண்டா…?இல்லையா…?ஊக்கத் தொகை மட்டும் பெற்றுக் கொண்டு பணி புரிகிறார்களா…? அயோத்தியாப்பட்டனத்திற்கு உட்பட்ட காரிப்பட்டியில் பேரூராட்சியில் பணிபுரியும் ஆட்கள் மொத்தம் 19 பேர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் அவற்றில் துப்புரவு பணியாளர்கள் 5 நபர்கள் அவர்களுக்கு மாதம் ரூபாய்/-5400 வழங்கப்பட்டு வருகிறார்கள். வறுமை ஒழிப்பு சங்கத்தில் (VPRC) 10 நபர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய்82.80-/ (வாட்டர் மேன்) எனப்படும் தண்ணீர் திறந்து விடுபவர் 4 …

Read More »

70 வருடமாக கிராம மக்கள் பயன்படுத்தி வரும்ரயில்வே கேட் சாலையை தடுப்பு சுவர் வைத்து மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று இலங்கியனூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

70 வருடமாக கிராம மக்கள் பயன்படுத்தி வரும்ரயில்வே கேட் சாலையை தடுப்பு சுவர் வைத்து மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று இலங்கியனூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு கடலூர், ஜூலை. 31: ரயில்வே கேட் சாலையை தடுப்பு சுவர் வைத்து மூடினால் 60 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே அதனை கைவிடக்கோரி கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் அருகே இலங்கியனூர் கிராம மக்கள் கடலூர் …

Read More »