Breaking News
Home / கல்வி / நந்தவனம் வாசகர் வட்டம் தொடக்க விழா

நந்தவனம் வாசகர் வட்டம் தொடக்க விழா

கரூர்.

இனிய நந்தவனம் வாசகர் வட்டம் தொடக்க விழா

21/10/2018 அன்று கரூர் மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. வழக்கறிஞர் கே.சஹிலா பேகம் தலைமையில் சக்சஸ் சந்ரு வாசகர் வட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் கவிஞர் பா.தென்றல் இனிய நந்தவனம் வளர்ச்சிபற்றி சிறப்புரையாற்றினார் கரூர் மாவட்ட எழுத்தளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . வாசகர்களுடன் சமகால இலக்கியம் , அரசியல் , சமுக அவலங்கள் குறித்து கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது
விழா ஏற்பாட்டினை சக்சஸ் சந்ரு சிறப்பாக ஏற்பாடு செய்து உதவினர்
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் வாசகர் வட்டம் தொடங்க இருக்கிறோம் எங்களோடு இணைந்து பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

Tik டிவி. செய்திகள்

About Admin

Check Also

விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மாஸ் அப்டேட்…

எந்தவொரு தமிழ்ப் படமும் விக்ரம் அளவுக்கு விளம்பரப்படுத்தப்படவில்லை என்று கூறும் அளவுக்கு, படத்தின் புரொமோஷன் டாப் லெவலில் உள்ளது. விக்ரம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *