Breaking News
Home / சமுதாயம் / பேரூராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் உண்டா…?இல்லையா…?ஊக்கத் தொகை மட்டும் பெற்றுக் கொண்டு பணி புரிகிறார்களா…?

பேரூராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் உண்டா…?இல்லையா…?ஊக்கத் தொகை மட்டும் பெற்றுக் கொண்டு பணி புரிகிறார்களா…?

பேரூராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் உண்டா…?இல்லையா…?ஊக்கத் தொகை மட்டும் பெற்றுக் கொண்டு பணி புரிகிறார்களா…?

அயோத்தியாப்பட்டனத்திற்கு உட்பட்ட காரிப்பட்டியில்
பேரூராட்சியில் பணிபுரியும் ஆட்கள் மொத்தம் 19 பேர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் அவற்றில்
துப்புரவு பணியாளர்கள்
5 நபர்கள் அவர்களுக்கு மாதம்
ரூபாய்/-5400 வழங்கப்பட்டு வருகிறார்கள்.
வறுமை ஒழிப்பு சங்கத்தில் (VPRC) 10 நபர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு
ரூபாய்82.80-/
(வாட்டர் மேன்) எனப்படும் தண்ணீர் திறந்து விடுபவர் 4 பேர் பணிபுரிகிறார்கள் ஒரு மாதத்திற்கு
ரூபாய்4680-/

இவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் சம்பளம் வழங்கிக் கொண்டுதான் வருகிறது. இவர்களது பணிகளை ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை…!!

எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மா.அருள் நேரு ஜோனல் செய்தியாளர்
சேலம்

About

Check Also

கொரேனா விழிப்புணர்வு கலைப்பயணம்

                              …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *