Thursday , April 24 2025
Breaking News
Home / செய்திகள் / உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு நடத்துவது குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது
MyHoster

உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு நடத்துவது குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது

உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு நடத்துவது குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது

உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு நடத்துவது குறித்த முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள ராஜ் பிலிம்ஸ் அலுவலகத்தில், “உலக எம்ஜிஆர் பேரவை நிறுவனர் “முருகு பத்மநாதன்” தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஜெயபால் கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை நசீர் பாட்ஷா வரவேற்று பேசினார். “ஸ்ரீ இறைவன் எம்ஜிஆர் தீவிர பக்தர்கள் குழுவை சேர்ந்த “தமிழ்நேசன்” நன்றியுரை கூறினார்.

மேலும் உலக எம்ஜிஆர் பேரவை மாநாடு சிறப்பாக நடத்துவது குறித்த இந்த ஆலோசனை கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES