Tuesday , July 15 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு.!
MyHoster

மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு.!

மதுரையில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பு எதுவும் இல்லாமல் நடைபெற்றதாகவும், இதனால் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை முற்றிலும் தடை செய்ய கோரியும், பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்யாத நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க காவல் ஆணையாளர் மாநில செயலாளர் சுமன் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ,

இதில் மாவட்ட இளைஞரணி நிர்மல்குமார் மற்றும் முக்குலத்தோர் எழுச்சி கழக மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES