தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக்கணக்குக் குழு இன்று (26.07.2024) நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்கு சென்றார்கள். அதன் தலைவர் என்ற முறையில் அரசு மரியாதையை ஏற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் திரு.ப.ஆகாஷ் இ.ஆ.ப. அவர்களை சந்தித்து, ஆய்வுப்பணி குறித்து ஆலோசனை செய்தார்கள்.
Admin
July 26, 2024
Politics, செய்திகள், தமிழகம்
80 Views