Saturday , June 14 2025
Breaking News
Home / இந்தியா / ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் – தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி
MyHoster

ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் – தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி

ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கு வாபஸ் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி:

தமிழ்நாடு இளைஞர் கட்சி யினர் இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக துணை முதல்வர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து இளைஞர் கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதே கோரிக்கையை அதிமுக எம்எல்ஏ திரு. மாணிக்கம் அவர்கள் சட்டப்பேரவையில் நேற்று கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. உடனடியாக ஜல்லிக்கட்டு போராளிகளின் மீது போடப்பட்ட வழக்கை விரைந்து நடவடிக்கை எடுத்து & ரத்து செய்த தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு வெற்றியையும் கொண்டாடி வருகின்றனர்.

இளைஞர் குரல் சார்பாக தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ஜல்லிக்கட்டு போராளிகளின் சார்பாக….

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES