Monday , June 16 2025
Breaking News
Home / தமிழகம் / கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற மாணவனுக்கு உதவிய பத்திரிகையாளர்….
MyHoster

கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற மாணவனுக்கு உதவிய பத்திரிகையாளர்….

தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் காவல்துறை டுடே தலைமை நிருபர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. முகுந்தன் சார் அவர்களது உறவினரின் மகன் கல்லூரிக்கு தேர்வு எழுதுவதற்காக சென்ற நேரத்தில் வாகனம் நாமக்கல் அடுத்துள்ள ராசிபுரத்தில் முத்தயம்மாள் காலேஜ் அருகில் வாகனம் பழுதாகி நின்றது அதனை உடனடியாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள TNADA ALL DRIVER ASSIOCTION சங்கத்தின் மாநிலத் தலைவர் E.முத்துக்குமார் அவர்களின் தலைமையில் செயல்படும் தஞ்சை மாவட்ட பொருளாளர் அவர்களிடத்தில் வாகனம் பழுதாகி நின்றது, அந்த உதவியை செய்து தருமாறு கேட்டுக்கொண்டோம் மேலும் அவர் நமது தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் மற்றும் காவல் டுடே பத்திரிக்கையின் தஞ்சை மாவட்ட நிருபர் திரு. A.ராஜேஷ் B.SC அவர்கள் அந்த வாகனத்தின் உதவிகளை உடனே செய்து கொடுத்தார் அவருக்கு தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாகவும் காவல் டுடே பத்திரிக்கை சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES