Breaking News
Home / செய்திகள் (page 20)

செய்திகள்

வங்கிகளில் விவசாய நகைக்கடன் நிறுத்தமா..? உறுதி செய்யப்படாத தகவல் குழப்பத்தில் விவசாயிகள்.

வங்கிகளில் இனி விவசாயத்துக்கான நகைக் கடன் கிடையாது: உறுதி செய்யப்படாத தகவல் Tuesday, 10 Sep, 6.21 pm வங்கிகளில் இனி விவசாயத்துக்கான நகைக் கடன் வழங்கப்படாது என்று உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயத்துக்கு 4% வட்டியில் வங்கிகளில் நகைக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை வங்கிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய அரசின் மானியம் ரத்து செய்யப்படுவதால், வங்கிகளில் இனி விவசாயத்துக்கான நகைக் கடன் வழங்கப்படாது என்று …

Read More »

விக்ரம் லேண்டர் உடையவில்லை நிலவின் தரையில் உள்ளது: இஸ்ரோ

விக்ரம் லேண்டர் உடையவில்லை நிலவின் தரையில் உள்ளது ;இஸ்ரோ விக்ரம் லேண்டர் உடையவில்லை; நிலவின் தரையில் உள்ளது: இஸ்ரோ !*விக்ரம் லேண்டர் ஒரே ஒரு கருவியாகவே, சாய்ந்த நிலையில், நிலவுப் பரப்பின் மேல் அப்படியே உள்ளது. அது மெதுவான தரையிறங்கலை மேற்கொள்ளாமல் வேகமாக நிலவுப் பரப்பில் மோதி நின்றிருக்கிறது. லேண்டர் பல்வேறு துண்டுகளாக உடையவில்லை. அது ஒரே ஒரு முழுமையான கருவியாகவே உள்ளது. என்று கூறியுள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். இருப்பினும் …

Read More »

பஞ்சப்பட்டி ஏரி காவேரி உபரி நீர் ஆர்பாட்டத்திற்கு தயாராகும் கிராம மக்கள்

இடம்: பஞ்சப்பட்டி, நாள்: 09-09-2019 தீர்மானம்: தலைமை.      :திரு.பாண்டியன் வரவேற்புரை: திரு.கரிகாலன் முன்னிலை.  : சிவாயம் திரு.சரவணன், போத்துராவுத்தன்பட்டி திரு. ஆண்டியப்பன் பொருள்: பஞ்சப்பட்டி ஏரிக்கு காவேரி ஆற்றிலிருந்து உபரி நீரை கொண்டு வருவது சம்மந்தமாக 25 கிராம பஞ்சாயத்தின் விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தீர்மானம் 1. ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கி அரசிடம் அனுமதி பெறுவது என முடிவு …

Read More »

பாலைவனச் சோலை இயக்குநர் ராஜசேகர் மறைவு

பாலைவனச்சோலை இயக்குநர் ராஜசேகர் மறைவு பாலைவனச் சோலை’ படத்தை இயக்கிய இரட்டையர் இயக்குநர்களான ராபர்ட்-ராஜசேகரில் ஒருவரான இயக்குநர் ராஜசேகர் இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனையில் காலமானார். இயக்குநராக மட்டுமில்லாமல் திரைப்பட நடிகராக, சின்னத்திரை நடிகராகவும் இருந்தவர். சின்னத்திரை சங்கங்களில் பொறுப்பு வகித்தவர். சமீப காலமாக உடல் நலம் சரியி்ல்லாமல் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். இந்த இரட்டையர் ஜோடி இயக்கிய …

Read More »

ராம் ஜெத்மாலானி மறைவு

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி(95) இறைவனடி சேர்ந்தார்…  உடல்நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

Read More »

கேட் பெருந்தலைவர் ஐயா சொக்கலிங்கம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து

நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி நுகர்வோர் நலன் காக்க பல விழிப்புணர்வு நூல்களை வெளியிட்டு  நுகர்வோரின் காவலனாக அயராது பணியாற்றும்  தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு குழு பெருந் தலைவர் கரூர் ஐயா சொக்கலிங்கம் அவர்களின் பிறந்தநாள் ..இந்நாளில் நுகர்வோர் பணியில் நூறாண்டு சேவை செய்யவும். பல நுகர்வோர் ஆர்வலர்களை உருவாக்கவும்   பல நுகர்வோர் அமைப்புகளுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழவேண்டும் என்பது ஐயா பிறந்தநாள் கோரிக்கையாக வைத்து வாழ்த்த …

Read More »

கடலூர் நுகர்வோர் அமைப்பு திருநாவுக்கரசு அறிக்கை.

திருநாவுக்கரசர் அறிக்கை வணக்கம் கடலூர் மாவட்டத்தில் தமிழகத்தில் முன்மாதிரியாக நின்று நம்மை வழிநடத்தும் நுகர்வோர் காவலர் நிஜாமுதீன் அவர்களின் முழு முயற்சியில் மாவட்டம் முழுவதும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி அதனை அடுத்து அவ் அமைப்பை. வழிநடத்தும் பொறுப்பையும், தலைமைபன்பை கற்றுதந்து நல்ல ஆசானாக,ஆலோசகராக  பல நிலைகளில் நுகர்வோர் நலனே என்ற உறுதியோடு இருந்து இன்று மாநில அளவில் முன் மாதியாக நமது மாவட்ட கூட்டமைப்பு இருக்கிறது. மாவட்டத்தில் திரு,தங்கம் …

Read More »

சௌடாம்பிகா கல்வி குழுமத்தில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது

தமிழக அரசின் “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” ” நல்லாசிரியர் விருது  பெறும் சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் மூத்த முதன்மை முதல்வர் திரு.A.ராமசாமி அவர்களை மனதார வாழ்த்துகின்றோம்…. சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் அனைத்து ஆசிரியர் பெருமக்களோடு இணைந்து மனிதவிடியல் புலனாய்வு இதழ் மற்றும் விடியல் இந்தியா டி.வி பெருமை கொள்கின்றது  

Read More »

போக்குவரத்து மாற்றம் – மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு

நாளை விநாயகர் ஊர்வலம்.. திருச்சியில் போக்குவரத்து மாற்றம். விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு, திருச்சி மாநகரில் புதன்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துறையூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் ஆகிய மார்க்கத்திலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரும் புறநகர் பேருந்துகள் அனைத்தும், நெ.1 டோல்கேட்டிலிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக பழைய பால் பண்ணை ரவுண்டானா, டோல்கேட், தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை, எம்ஜிஆர் சிலை, அண்ணா …

Read More »

திருச்சி- கரூர் சாலையை அகலப்படுத்த ரூ 55 கோடி ஒதுக்கீடு

திருச்சி- கரூர் சாலையை அகலப்படுத்த ரூ.55 கோடி ஒதுக்கீடு ஓரிரு மாதங்களில் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தகவல்   பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று திருச்சி- கரூர் நெடுஞ்சாலையை அகலப்படுத்த தமிழக அரசு ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.   திருச்சி- கரூர் நெடுஞ்சாலையில் குடமுருட்டி செக்போஸ்ட் முதல் திண்டுக்கரை வரையிலான சாலை மிகவும் குறுகிய அகலத்துடன் காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி …

Read More »