Tuesday , October 21 2025
Breaking News
Home / Politics / இபிஎஸ் vs ஓபிஎஸ் : இரட்டை இலை சின்னம் யாருக்கு.? இன்று தீர்ப்பு.!
MyHoster

இபிஎஸ் vs ஓபிஎஸ் : இரட்டை இலை சின்னம் யாருக்கு.? இன்று தீர்ப்பு.!

இபிஎஸ் vs ஓபிஎஸ் : இரட்டை இலை சின்னம் யாருக்கு.? இன்று தீர்ப்பு.!

எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கே வெற்றி கிட்டியது.

அதிமுக கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்தும் வழக்கு! தீர்ப்பு வழங்கும் தேதி அறிவிப்பு

இருந்தும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தற்போது வரையில் அதிமுக அங்கீகாரம் மற்றும் இரட்டை இலை சின்னத்திற்காக போராடி வருகின்றனர். முன்னதாக ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் அதிமுகவின் கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பயன்படுத்தக்கூடாது என்றும், தேர்தல் வேட்பாளர் மனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட அனுமதிக்ககூடாது என்றும் பல்வேறு கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திடம் ஒ.பன்னீர்செல்வம் புகார் அளித்து உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழங்கியுள்ள இந்த புகார்கள் குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

About Admin

Check Also

தமிழ்நாடு டிஜிபி நியமனம் தொடரும் அவமதிப்பு?

தமிழ்நாடு டிஜிபி நியமனம் உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது அவமதிப்பு வழக்கு இந்தியப் பணியாளர் தேர்வாணையம் பட்டியல் அனுப்பியும் நிரந்தர டிஜிபி நியமிக்கப் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES