Tuesday , October 21 2025
Breaking News
Home / Admin (page 40)

Admin

மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மணப்பாறை நகராட்சி, திண்டுக்கல் ரோடு, சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டினோம்.

உடன், மணப்பாறை நகர்மன்ற தலைவர் திரு. கீதா ஆ. மைக்கேல் ராஜ், மணப்பாறை நகர திமுக செயலாளர் திரு. செல்வம், மணப்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.M.A. செல்வா, நகர் மன்ற உறுப்பினர்கள் திரு. ஜான் பிரிட்டோ, திருமிகு. சுஜாதா ராஜரத்தினம், திருமிகு. நிர்மலா பால்ராஜ், மணப்பாறை நகராட்சி ஆணையர் திருமிகு. சியாமளா, பொறியாளர் திரு.ராதா மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Read More »

‘ஓபிசி நிகழ்ச்சி நிரலில்’ உறுதியாக நிற்கிறார் ராகுல், சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சிகள் குறித்து பாஜகவை சாடினார்.

மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவை முதலமைச்சராக்கியதன் மூலம் ஓபிசி கேள்விக்கு பாஜக பதிலளித்தது என்ற கருத்தை காங்கிரஸ் பகிர்ந்து கொள்ளவில்லை. சிவராஜ் சிங் சவுகானும் ஒரு OBC மற்றும் அனுபவமற்ற யாதவை விட மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வேரூன்றிய தலைவர் இந்தி மையத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான முடிவுகளால் அதிர்ச்சியடையாமல், ராகுல் காந்தி தனது “ஓபிசி நிகழ்ச்சி நிரலில்” ஒட்டிக்கொண்டார், நரேந்திர மோடி அரசாங்கம் “ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படைப் …

Read More »

தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெற்காசிய பயணத்தை ரத்து செய்தார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த தென்கிழக்கு ஆசிய சுற்றுப்பயணம் எதிர்பாராத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது ரத்து செய்யப்பட்ட பயணத்தின் போது, ​​ராகுல் காந்தி இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.

Read More »

ஜாதிவாரி கணக்கெடுப்பு கர்நாடகா காங்கிரசை பிளவுபடுத்துகிறது: டி.கே.சிவகுமாரின் நிலைப்பாட்டை பகிரங்கமாக விமர்சிக்கும் வகையில், ‘அனைத்து மேல்சாதி மக்களும் இதில் ஒன்றுபட்டுள்ளனர்’ என்று கார்கே கூறுகிறார்.

மாநிலத்தின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, திங்கள்கிழமை (டிசம்பர் 11) ராஜ்யசபாவில் சிவகுமாரின் நிலைப்பாட்டை பகிரங்கமாக விமர்சித்தார். மாநில அரசாங்கத்திற்குள் உள்ள உள் பூசல்கள் குறித்து பாஜக உறுப்பினர்கள் தனது கருத்தைக் கேட்டபோது, ​​​​இந்தப் பிரச்சினையில் உயர் சாதி தனிநபர்கள் ஒற்றுமையாக இருப்பதாக கார்கே …

Read More »

விராலிமலை சட்டமன்றத் தொகுதி, விராலிமலை ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் வேலப்புடையான்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தோம்.

உடன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரு. முருகேசன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு. மணி, விராலிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமிகு. காமு மணி, திமுக ஊராட்சி ஒன்றிய செயலாளர் திரு.சத்தியசீலன், மாவட்ட கவுன்சிலர் திருமிகு. சாந்தி தங்கசிங்கம், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் திரு.பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Read More »

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி பங்கேற்பு.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரியும் நிரந்தர அரசாணை வேண்டி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக இன்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் வணிகர் சங்கங்கள் உட்பட பல்வேறு சங்கத்தினர் கலந்து கொண்டனர். அந்த வகையில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் …

Read More »

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக செயல்படக்கூடிய ஆதரவாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக முன்னாள் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பேங்க் சுப்ரமணியன் அவர்கள் ஒரு மனதாக ஏற்கப்பட்டார். கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், கரூர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இணைந்தெழு குழுக்களின் …

Read More »

தமிழகம் முழுவதும் கனமழை நீடிக்கும்: காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (நவ.14) காலை ஒருகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் …

Read More »

கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று சேலத்தில் நிறைவடையும். பிரசார பேரணியில் 188 இருசக்கர வாகனங்கள் பங்கேற்றுள்ளனர்.

Read More »

திராவிட மாடல் ‘திமுக’ அரசால் சிறப்பிக்கப்பட்ட இடதுசாரி தலைவர் சங்கரய்யா-முதல் தகைசால் தமிழர் விருது!

சென்னை: இந்தியாவின் முதுபெரும் இடதுசாரித் தலைவரான இன்று மறைந்த சங்கரய்யாவுக்கு (வயது 102) தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் திமுக அரசு தமது முதலாவது தகைசால் தமிழர் விருது வழங்கி பெருமைப்படுத்தியது. இந்தியாவின் விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்தவர் சங்கரய்யா. 95 வயது வரை தமது போராட்ட குணத்தை இடைவிடாது கடைபிடித்தவர். 95 வயதில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான போராட்ட களத்தில் நின்றவர் சங்கரயா. இன்று வயது முதுமையின் காரணமாக 102 …

Read More »
NKBB TECHNOLOGIES