எனது நாடாளுமன்றத் தொகுதியான கரூரில் உள்ள MGNREGA தளங்களுக்குச் சென்று தற்போது நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். எனது வருகைகளின் போது, அனைத்து MGNREGA ஊழியர்களுடனும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த 8 வாரங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்வது எனது கவனத்திற்கு வந்துள்ளது. கிராமப்புறங்களில் ஏழ்மையான விவசாயப் பின்னணியில் இருந்து வந்த இந்தத் தொழிலாளர்கள், இந்தத் தொழிலை மட்டுமே நம்பி …
Read More »அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து தெரிவித்த பாஜகவின் ஐ.டி விங் பொறுப்பாளர் கைது…
பாஜகவின் இளைஞரணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், இளைஞரணியின் சமூக ஊடக பொறுப்பாளராகவும் இருப்பவர் பிரவீன் ராஜ். இவர் ‘சங்கி பிர்ன்ஸ்’ என்ற பெயரில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறார். இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரை ஆபசமாக சித்தரித்து தனது சமூக ஊடகத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பலர் மத்தியிலும் கண்டனங்கள் …
Read More »இந்திய தேசிய காங்கிரசின் முன்னால் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 48 வது நினைவு தினம்
குஜிலியம்பாறை வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழகத்தின் முன்னால் முதலமைச்சர் இந்திய தேசிய காங்கிரசின் முன்னால் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 48 வது நினைவு தினம் குஜிலியம்பாறையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.R.முரளிகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Read More »விஞ்ஞானிகளுக்கு ரூ. 25 லட்சம் வழங்கப்படும்.
சிறப்பான நகராட்சி செயல்திட்டங்களுடன் தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்த தமிழ்நாடு!
அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை செய்யாமல் இருக்கலாம்…
அரசியல் பின்புலம் இல்லாமல் சாதாரண குடும்பத்தில் இருந்து பல்வேறு போராட்டங்களை தினம் தினம் கடந்து அரசியலுக்கு வரும் பெண்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும், மலினப்படுத்தும் வேலையை விகடன் செய்யாமல் இருக்கலாம். நடுநிலையாக செய்திகள் வெளியிட்டு பத்திரிக்கை கண்ணியத்தை காக்குமாறு ஜூனியர் விகடன் நாளிதழை கேட்டுகொள்கிறேன். இப்படிக்கு,கிருத்திகா பாலகிருஷ்ணன்,இளைஞர் காங்கிரஸ்,கரூர் மாவட்டம்.
Read More »நவீன நுண்துளை அறுவை சிகிச்சை முகாம் அரவக்குறிச்சியில்…
நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வயிறு குடல் கல்லீரல் கணையம் நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ஸ்ரீ சக்ரா கேஸ்ட்ரோ சென்டர் மற்றும் ஐயா சதாசிவம் Ex. எம்எல்ஏ நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தும் நவீன நுண்துளை அறுவை சிகிச்சை முகாம் ஐயா சதாசிவம் Ex. எம்எல்ஏ நினைவு அறக்கட்டளை மண்டபம் கரூர் ரோடு அரவக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட …
Read More »உலக அரங்கில் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப்பட்டது…
சுருக்கமாக, யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தம் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உறுப்பினர் பதவியை நிறுத்தி வைத்துள்ளது உலக மல்யுத்த அமைப்பு அதன் தேர்தலை சரியான நேரத்தில் நடத்தாததற்காக WFI ஐ இடைநீக்கம் செய்துள்ளது WFI தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கியுள்ளது, இதனால் அதன் தேர்தல்கள் கணிசமாக ஒத்திவைக்கப்படுகின்றன. இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தேவையான தேர்தல்களை கூட்டமைப்பு நடத்தத் தவறியதால், யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தம் (UWW) காலவரையின்றி இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) …
Read More »மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.செ.ஜோதிமணி…
மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி, வளநாடு, கைகாட்டி, ஊத்துக்குளி, கொடும்பம்பட்டி, தேனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடமுழுக்கு, திருமணம், காதணி மற்றும் பல்வேறு இல்ல விழாக்களில் நமது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.செ.ஜோதிமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
Read More »நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்கள்….
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.துரை மணிகண்டன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் #நாகல்நகர் தண்ணீர் தொட்டி அருகே 19.08.2023, மாலை #நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கண்டன முழக்கங்கள்…
Read More »