#என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால குடியேற போறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க … ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்.! என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதா சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க … நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.! அதன்பிறகு நான் சினிமால பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும் சிரிச்சாங்க … நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.! சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது …
Read More »கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் சார்பாக ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவி டாப் டென் நண்பர்களுடன் சேர்ந்து…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு சரவணன் அவர்கள் சார்பாக ஆதரவற்ற உடல் ஊனமுற்றோர் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் மிகவும் பஞ்சத்தில் உள்ள சுமார் 30 குடும்பங்களுக்கு முகம் கவசங்கள் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி ? மளிகை சாமான்கள் காய் கறிகள் பழங்கள் ? பிஸ்கட்கள் உடன் கூடிய ரூபாய் 200 , டாப்10 நண்பர்களுடன் சேர்ந்து உதவி காவல் ஆய்வாளர் திரு …
Read More »ஏழை எளியோருக்கு பசி போக்கும் திட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி
ஏழை எளியோருக்கு பசி போக்கும் திட்டம் – தமிழ்நாடு இளைஞர் கட்சி ஜல்லிக்கட்டு இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் திருப்பூர் மாவட்ட இளைஞர்கள் ஏழை எளியோரின் பசியைப் போக்கும் வண்ணம் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை உருவாக்கி அதை கடந்த 10 நாட்களாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பலரது பாராட்டுக்கள் மற்றும் நிதியும் கொடுத்து உதவி வருகிறார்கள். இதைப்பற்றி திருப்பூர் மாவட்ட *தமிழ்நாடு இளைஞர் கட்சியின் …
Read More »அரசு பணியாளர்களுக்கும் நகராட்சிக்கு மற்றும் மருத்துவ துறைக்கு உதவிடும் இளைஞர்கள் குளித்தலையில்…
குளித்தலை பகுதி மாணவர்கள்,தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் பல்வேறுகட்சியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக தற்போது உள்ள சூழ்நிலையில் அரசு பணியாளர்களுக்கும் நகராட்சிக்கு மற்றும் மருத்துவ துறைக்கு உதவிடும் வகையில் 24 வார்டுகளிலும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்களை அடையாளம் காணவும் வெளிநாடுகளிலிருந்து வந்த நபர்களை அடையாளம் காணவும் மற்றும் காய்ச்சல் சளி என இருக்கிறதா என்று அனைத்து வீடுகளிலும் கணக்கெடுக்கும் …
Read More »என்றும் எங்கும் இளைஞர்கள் ஆட்சி… பேரிடர் காலத்தில்…
என்றும் எங்கும் இளைஞர்கள் ஆட்சி பேரிடர் காலத்தில்… திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக தொடர்ந்து உணவில்லாமல் தவித்து வரும் மக்களுக்கு உணவு வழங்கி அவர்களின் ஆசி பெற்று ஓர் இளைஞர் கூட்டம் திருப்பூரை சுற்றிவருகிறது. தொடர்ந்து ஒன்பதாவது நாளாக மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கி வரும் இந்த இளம் காளைகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. இளைஞர் குரல் சார்பாக ஒட்டுமொத்த திருப்பூர் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் …
Read More »செய்யும் சேவை, பெயர் கூட வெளி வரக்கூடாது என்று நினைக்கும் ஓர் இளைஞர் கூட்டம் அரவக்குறிச்சியில்…
தாமாக முன்வந்து பெயர் வெளியே தெரியாமல் ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்யும் இளைஞர்கள் அரவக்குறிச்சியில் இதுவரை 35 குடும்பங்களுக்கும் மேல் தலா 1,000 மதிப்பிலான பொருட்கள் கொடுத்துள்ளார்கள்.
Read More »பல்லடம் நகர தலைவர் அந்தோணி அவர்களின் முயற்சியில் ரேஷன் கார்டு இல்லாத ஆறு குடும்பங்களுக்கு ரேஷன் பொருள்
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் ் உடைய கவுண்டம்பாளையம் பஞ்சாயத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க ரேஷன் கார்டு இல்லாத ஆறு குடும்பங்களுக்கு இல்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு ரேஷன் பொருள் கிடைக்க திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர தலைவர் அந்தோணி அவர்களின் முயற்சியில் ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இளைஞர்களிடம் பேசி இரண்டே நாளில் ஆறு குடும்பங்களுக்கும் ரேஷன் பொருள்கள் வாங்கிக் கொடுக்கப் பட்டது. ஈரோடு மாவட்ட தமிழ்நாடு …
Read More »தற்போது பள்ளபட்டி ரேஷன் கடையில் அரசு அறிவித்த 1000 ரூபாய் பணமும் மற்றும் இலவச பொருட்கள்.
தற்போது பள்ளபட்டி ரேஷன் கடையில் அரசு அறிவித்த 1000 ரூபாய் பணமும் மற்றும் இலவச பொருட்கள். பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு சமூக ஆர்வலர்களின் KING OF PALLAPATTI. வாட்ஷப் நண்பர்கள் உதவியுடன் பொது மக்கள் அமைதியாக சமூக இடைவெளிவிட்டு எவ்வித இடையூறுமின்றி மிக சுலபமாக மக்கள் வாங்கி செல்கின்றனர். இளைஞர் குரல் செய்திக்காக பிஸ்கட் ஷேக்
Read More »முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொதுநலன் கருதி அன்புடன் கேட்டுக் கொள்வதாக தமிழ்நாடு இளைஞர் கட்சியின் ஈரோடு மாவட்டத்தலைவர். கோபால் அவர்கள் கேட்டு கொண்டார்…
05.04.2020 ஞாயிறு இன்று காலையில் ஈரோடு மாநகர மக்கள் காய்கறி வாங்க மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். ஈரோடு பெரிய சந்தை ஈரோடு பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படுகிறது. மாநராட்சியும், காவல்துறையினரும் மற்றும் சமூக அக்கறை கொண்ட தன்னார்வலர்களும் அதிகாலை முதல் மக்களை வரிசைபடுத்துதல், மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணியில் தொய்வின்றி செயல்பட்டனர். அதிகாலை 5மணியில் இருந்து வரிசையில் நின்று பொருட்களை வாங்க அலைமோதினர். வரிசையின் நீளம் …
Read More »