தாமாக முன்வந்து பெயர் வெளியே தெரியாமல் ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்யும் இளைஞர்கள் அரவக்குறிச்சியில் இதுவரை 35 குடும்பங்களுக்கும் மேல் தலா 1,000 மதிப்பிலான பொருட்கள் கொடுத்துள்ளார்கள்.
Read More »
தாமாக முன்வந்து பெயர் வெளியே தெரியாமல் ஏழைக் குடும்பங்களுக்கு உதவி செய்யும் இளைஞர்கள் அரவக்குறிச்சியில் இதுவரை 35 குடும்பங்களுக்கும் மேல் தலா 1,000 மதிப்பிலான பொருட்கள் கொடுத்துள்ளார்கள்.
Read More »ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் ் உடைய கவுண்டம்பாளையம் பஞ்சாயத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க ரேஷன் கார்டு இல்லாத ஆறு குடும்பங்களுக்கு இல்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு ரேஷன் பொருள் கிடைக்க திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர தலைவர் அந்தோணி அவர்களின் முயற்சியில் ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் இளைஞர்களிடம் பேசி இரண்டே நாளில் ஆறு குடும்பங்களுக்கும் ரேஷன் பொருள்கள் வாங்கிக் கொடுக்கப் பட்டது. ஈரோடு மாவட்ட தமிழ்நாடு …
Read More »தற்போது பள்ளபட்டி ரேஷன் கடையில் அரசு அறிவித்த 1000 ரூபாய் பணமும் மற்றும் இலவச பொருட்கள். பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு சமூக ஆர்வலர்களின் KING OF PALLAPATTI. வாட்ஷப் நண்பர்கள் உதவியுடன் பொது மக்கள் அமைதியாக சமூக இடைவெளிவிட்டு எவ்வித இடையூறுமின்றி மிக சுலபமாக மக்கள் வாங்கி செல்கின்றனர். இளைஞர் குரல் செய்திக்காக பிஸ்கட் ஷேக்
Read More »05.04.2020 ஞாயிறு இன்று காலையில் ஈரோடு மாநகர மக்கள் காய்கறி வாங்க மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். ஈரோடு பெரிய சந்தை ஈரோடு பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு செயல்படுகிறது. மாநராட்சியும், காவல்துறையினரும் மற்றும் சமூக அக்கறை கொண்ட தன்னார்வலர்களும் அதிகாலை முதல் மக்களை வரிசைபடுத்துதல், மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணியில் தொய்வின்றி செயல்பட்டனர். அதிகாலை 5மணியில் இருந்து வரிசையில் நின்று பொருட்களை வாங்க அலைமோதினர். வரிசையின் நீளம் …
Read More »ஒருங்கிணைந்து செயல்பட ஐ.நா., சபையில் தீர்மானம் நிறைவேற்றம். நியூயார்க் : ‘கொரோனா வைரசை தோற்கடிக்க சர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என ஐக்கிய நாடுகள் சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகம் முழுதும் பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார பாதிப்புகளையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபைகூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நேற்று …
Read More »04.04.2020 முதல் 06.04.2020 வரை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா ரொக்க உதவித்தொகை ரூ.1000/- ஐ குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே விற்பனையாளர்கள் நேரடியாக சென்று வழங்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நேரடியாக வீடுகளுக்கு சென்று ரொக்கத்தொகை வழங்கும்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன்களை அவர்களிடமிருந்து பெற்று, அதில் அத்தியாவசியப் பொருட்கள் பெற எந்த நாளில், எந்த நேரத்தில் நியாய விலைக்கடைக்கு வரவேண்டும் என்ற திருத்திய விவரத்தினை குறிப்பிட்டு …
Read More »கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து 100 பவுன் கொள்ளை – மனைவியை மடக்கிய போலீஸ். தூத்துக்குடியில் கணவருக்கு கொரோனா கசாயம் கொடுத்து மயங்க செய்து, வீட்டில் இருந்த 100 சவரன் நகைகளை கொள்ளையடித்த மாஃபியா மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் 58 வயதான வின்செண்ட். துறைமுக ஊழியரான இவரது மனைவி ஜான்சி ஏலச்சீட்டு நடத்தி வருகின்றார், வின்செண்ட் – ஜான்சி தம்பதிக்கு இரு மகள்கள், …
Read More »உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தால் போதும்… கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. பரீத் ஜக்கரியா உறுதி. வாஷிங்கடன்: உலகம் 14 நாட்கள் இயங்காமல் இருந்தாலே போதும், கொரோனா வைரஸ் தாக்கத்தை நிச்சயம் அழித்துவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் முன்னணி வெளியுறவு விவகார ஆய்வாளர் பரீத் ஜக்கரியா. அமெரிக்காவில் வசித்து வரும் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் 14 நாட்கள் பொதுமக்கள் வீடுகளில் …
Read More »சுயகட்டுப்பாட்டுடன் ஒரு கிராமம் கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை ஜல்லிபட்டி… நடுரோட்டில் சுண்ணாம்பு விளம்பரம் தனித்திரு தவிர்த்திடு வசனங்களுடன்… மூலிகை தண்ணீரில் கை கால்கள் சுத்தம் செய்ய தண்ணீர் டேங்க்… அன்னியர்களுக்கு ஊருக்குள் இடம் இல்லை என்ற வசனங்கள் அதுவும் நடுரோட்டில்… ஊருக்குள் செல்லும் சிறு பாதைகளை கம்பங்களை கொண்டு கேட்… சமூக இடைவெளியில் மக்கள் ரேஷன் கடையில்… ஊரெங்கும் கிருமிநாசினி தெளித்தல்… வியப்பளிக்கிறது இந்த கிராம மக்களின் விழிப்புணர்வு… இதுபோல …
Read More »