
இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த 88-வது வார்டு அதிமுக பிரதிநிதி கருப்புசாமிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்கள் 10.000 ரூபாயை நிவாரணமாக வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் அனுப்பானடி பாலகுமார் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன், பகுதி செயலாளர் கறிக்கடை முத்துகிருஷ்ணன், கவுன்சிலர் பிரேமா டிமிட் ராவ், வட்டக் கழகச் செயலாளர்கள் ஜி மணிகண்டன், கண்ணன், ஏ.கே.சுந்தர் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் விஜயபாண்டியன், ராஜசேகர் மற்றும் வழக்கறிஞர் முருகராஜா, பாலமுருகன், பிரான்சிஸ், லட்சுமணன், பாண்டிச்செல்வி உள்பட மகளிரணியினர் பலர் கலந்து கொண்டனர்
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….