Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில தலைவராக வளசை முத்துராமன் ஜி நியமனம்..!
MyHoster

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில தலைவராக வளசை முத்துராமன் ஜி நியமனம்..!

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில தலைவராக வளசை முத்துராமன் .ஜி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கே.ஜி.முரளி கிருஷ்ணா, தொழில்நுட்பக்குழு தலைவர்
சிலம்ப இமயம் ராஜமகாகுரு கழுகுமனையார் செ.சந்திரசேகரன்,
முதன்மை போட்டிகள் இயக்குனர் மகா குருவிக்டர் குழந்தைராஜ், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் லட்சுமணன், தஞ்சாவூர் சேலம் மாவட்ட செயலாளர் சலேந்திரன் மாவட்ட செயலாளர் மா குரு ரத்னகுமார் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சென்னை கேசவலு, சென்னை மாவட்ட செயலாளர் சுப்பையா, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஹரிதாஸ், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி,
கன்னியாகுமரி மாவட்ட சிலம்பாட்டக்கழக செயலாளர் சரவணசுப்பையா, தமிழ்ச்செல்வி
உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj Madurai

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES