Thursday , November 20 2025
Breaking News
Home / செய்திகள் / கடலூரில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா
MyHoster

கடலூரில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா

கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் கருத்தரங்கு கலையரங்கத்தில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் 2023 மற்றும் உலக நுகர்வோர் உரிமை தினம் 2024 விழா நடைபெற்றது.


நிகழ்ச்சியில் டாக்டர் G. தமிழ்ச்செல்வி பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் -குடிமக்கள் நுகர்வோர் மன்றம், வரவேற்புரை வழங்கினார்.

விழா தலைமை மற்றும் முதன்மை உறை கல்லூரி முதல்வர் டாக்டர். G. நிர்மலா வழங்கினார்.தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர் நல சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஃபெட்காட் மாநிலத் துணைத் தலைவருமான சு.இராசமோகன் முதன்மை உரை நிகழ்த்தினார்.

சிறப்புரை E.அன்பு எத்திராஜுலு இயக்குனர் -ஃபெட்காட் வழங்கினார். T.முருகன் அரசு வழக்கறிஞர் மற்றும் இயக்குனர் சட்டம் -ஃபெட்காட்,P. இராமகிருஷ்ணன் கடலூர் மாவட்ட செயலாளர்- ஃபெட்காட், K.திருமுருகன் இயக்குனர் (வேளாண் துறை) – ஃபெட்காட்,T.E.சித்ரகலா இயக்குனர் உணவு பாதுகாப்பு- ஃபெட்காட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் ஏராளமான மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


.

About Kanagaraj Madurai

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES