Wednesday , October 22 2025
Breaking News
Home / செய்திகள் / பாபநாசத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி பூரணி
MyHoster

பாபநாசத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி பூரணி

பாபநாசத்தில் புதிய காவல்துறை துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் திருமதி பூரணி மேடம் அவர்களுக்கு காவல்டுடே பத்திரிகை சார்பாக நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தாங்கள் ஏற்றுக் கொண்ட உறுதி மொழி அனைத்தும் உண்மை. எனவே விரைந்து உறுதி மொழிகளை நிறைவேற்றவும், தங்களின் பணி சிறக்கவும் பாபநாசம்,தஞ்சை மாவட்ட காவல்டுடே பத்திரிகையின் சார்பாகவும் நன்றியையும், வணக்கத்தையும், தெரிவித்துக் கொள்கிறோம்.இப்படிக்கு காவல்டுடே பத்திரிகையின் தாலுக்கா ரிப்போர்ட்டர் K.அன்பழகன் கபிஸ்தலம்.

About Admin

Check Also

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் உங்கள் கணக்கு சரியா உள்ளதா? அவ்வப்போது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES