Friday , July 4 2025
Breaking News
Home / Manitha Vidiyal

Manitha Vidiyal

YouTube player
MyHoster

முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் சமயநல்லூர் சூர்யமூர்த்திக்கு குவியும் பாராட்டு..!

மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்த சலூன் கடை தொழிலாளி சூரியமூர்த்தி என்பவர் ஏழை எளிய முதியோர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார். இந்நிலையில் பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் இளைஞர் சூர்யமூர்த்தி மற்றும் சஞ்சய் ஆகியோர் ஏழை எளிய முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினர். அவர்களை ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் வரவேற்றார்.

Read More »

“தெலுங்கானாவில் போட்டியிடுங்கம்மா” – சோனியாவிடம் ரெட்டி வலியுறுத்தல்

ஐதராபாத்: காங்.,முன்னாள் தலைவர் சோனியா தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். உ.பி., மாநிலம் ரேபரேலி தொகுதியின் எம்.பி.,யாக உள்ளார். இவரது மகன் ராகுல் கேரள மாநிலம் வயனாட்டின் எம்.பி.,யாக உள்ளார். வரும் பார்லி., தேர்தலில் தெலுங்கானா மாநிலம் ஹம்மம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சோனியாவை நேரில் சென்று வலியுறுத்தி கேட்டு கொண்டார். இது தொடர்பாக …

Read More »

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் மாநில தலைவராக வளசை முத்துராமன் ஜி நியமனம்..!

தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவராக வளசை முத்துராமன் .ஜி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கே.ஜி.முரளி கிருஷ்ணா, தொழில்நுட்பக்குழு தலைவர்சிலம்ப இமயம் ராஜமகாகுரு கழுகுமனையார் செ.சந்திரசேகரன்,முதன்மை போட்டிகள் இயக்குனர் மகா குருவிக்டர் குழந்தைராஜ், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் லட்சுமணன், தஞ்சாவூர் சேலம் மாவட்ட செயலாளர் சலேந்திரன் மாவட்ட செயலாளர் …

Read More »

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டாம் நாளாக கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த எம்ஆர்பி செவிலியர்கள்

பணி நிரந்தரம் உள்ளிட்ட திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக இன்று வியாழக்கிழமை இரண்டாம் நாளாக கோரிக்கை அட்டை அணிந்து தமிழகம் முழுவதும் செவிலியர்கள் பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் மதுரையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட செவிலியர்களின் போராட்டம் வெல்வதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் க.நீதிராஜா மற்றும் தோழர்கள் இரா.தமிழ், ஜெ.சிவகுரும்பன், …

Read More »

சாதனை படைத்த மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரி வீராங்கனைகள்..!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், சமூகப் பணித்துறை சார்பாக அனைத்து கல்லூரிகளுக்கு இடையே கலைப்போட்டி (டோட்டம் 2024) நடைபெற்றது. இதில் 35-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் அதிக புள்ளிகள் பெற்று அனுப்பானடி ரோட்டில் உள்ள மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் …

Read More »

மதுரையில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

மதுரை துரைசாமி நகரில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கத்தின் மாநில ரகுநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர்கள் போஸ், குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் ரவி, மோகன், பெருமாள், அப்பாஸ், செயற்குழு உறுப்பினர்கள் குத்புதீன், ரமேஷ், மாவட்டத் தலைவர்கள் பாலாஜி, அய்யனார், தாமரைக்கண்ணன், சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரையில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த எம்.ஆர்.பி செவிலியர்கள்..

தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மாநகர், புறநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் சி.க.சுஜாதா கூறுகையில் :- இன்று மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள எம் ஆர் பி செவிலியர்கள் …

Read More »

மதுரையில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையாளர் முனைவர் லோகநாதன் தொடங்கி வைத்தார்

மதுரையில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையாளர் முனைவர் லோகநாதன் தொடங்கி வைத்தார் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தல்லாகுளம் தமுக்கம் சந்திப்பில் சாலை பாதுகாப்பு மாத தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் தலைமை தாங்கி சாலை பாதுகாப்பு மாத தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை துண்டு பிரச்சார நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பைகளை …

Read More »

#BREAKING : இந்திய ஒற்றுமை யாத்திரையில் பரபரப்பு..! ராகுல் காந்தியின் ‘கான்வாய்’ வாகனம் மீது சிலர் தாக்குதல்.. தாக்குதலுக்கு பின்னால் யார்?

பீகாரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையின் போது அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ நடந்து வரும் நிலையில் வாகனம் (கான்வாய்) மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம், மால்டா என்ற இடத்தில் சென்ற போது ராகுல் காந்தியின் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் ஒற்றுமை யாத்திராய் நடைபெற்று வரும் …

Read More »

மதுரையில் TNRERA AGENTS MSTAR RERA AGENTS WELFARE ASSOCIATION பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்த (TNRERA AGENTS MSTAR RERA AGENTS WELFARE ASSOCIATION- பொதுக்குழு கூட்டம் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தோடு, ரியல் எஸ்டேட் முகவர்கள் சங்கத்தின் தலைவர் காரைக்காலை சேர்ந்த டாக்டர் எல்.எஸ்.பி சோழசிங்கராயர் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் விருதுநகர் காளீஸ்வரி, பொருளாளர் தேனி சீனிவாசன், துணைத்தலைவர்கள் திருச்சி சண்முகம், காரைக்குடி அலிஅக்பர், திருநெல்வேலி அப்துல்அஜீஸ், இணை …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES