Tuesday , October 21 2025
Breaking News
Home / Manitha Vidiyal

Manitha Vidiyal

YouTube player
MyHoster

தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெற்காசிய பயணத்தை ரத்து செய்தார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த தென்கிழக்கு ஆசிய சுற்றுப்பயணம் எதிர்பாராத காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது ரத்து செய்யப்பட்ட பயணத்தின் போது, ​​ராகுல் காந்தி இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.

Read More »

ஜாதிவாரி கணக்கெடுப்பு கர்நாடகா காங்கிரசை பிளவுபடுத்துகிறது: டி.கே.சிவகுமாரின் நிலைப்பாட்டை பகிரங்கமாக விமர்சிக்கும் வகையில், ‘அனைத்து மேல்சாதி மக்களும் இதில் ஒன்றுபட்டுள்ளனர்’ என்று கார்கே கூறுகிறார்.

மாநிலத்தின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, திங்கள்கிழமை (டிசம்பர் 11) ராஜ்யசபாவில் சிவகுமாரின் நிலைப்பாட்டை பகிரங்கமாக விமர்சித்தார். மாநில அரசாங்கத்திற்குள் உள்ள உள் பூசல்கள் குறித்து பாஜக உறுப்பினர்கள் தனது கருத்தைக் கேட்டபோது, ​​​​இந்தப் பிரச்சினையில் உயர் சாதி தனிநபர்கள் ஒற்றுமையாக இருப்பதாக கார்கே …

Read More »

விராலிமலை சட்டமன்றத் தொகுதி, விராலிமலை ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் வேலப்புடையான்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை திறந்து வைத்தோம்.

உடன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரு. முருகேசன், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு. மணி, விராலிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமிகு. காமு மணி, திமுக ஊராட்சி ஒன்றிய செயலாளர் திரு.சத்தியசீலன், மாவட்ட கவுன்சிலர் திருமிகு. சாந்தி தங்கசிங்கம், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் திரு.பழனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Read More »

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நேதாஜி சுபாஷ் சேனை கட்சி நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த கடையடைப்பு போராட்டம் மற்றும் பேரணியில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் முருகன்ஜி, நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் மகாராஜன் ஆலோசனைப்படி மாநில செயலாளர் சுமன் மற்றும் மருது தேசிய கழகத்தின் தலைவர் மருதுபாண்டியன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்கம் பங்கேற்பு.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரியும், நிரந்தர அரசாணை வேண்டி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர் சங்கங்கள் உட்பட பல்வேறு சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் …

Read More »

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி பங்கேற்பு.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரியும் நிரந்தர அரசாணை வேண்டி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக இன்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் வணிகர் சங்கங்கள் உட்பட பல்வேறு சங்கத்தினர் கலந்து கொண்டனர். அந்த வகையில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் …

Read More »

சட்ட மாமேதை அம்பேத்கர் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை சார்பாக மாலை அணிவித்து மரியாதை

சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனத் தலைவர் டாக்டர் மகாராஜன் ஆலோசனைப்படி, மாநில செயலாளர் சுமன் தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொருளார் களஞ்சியம் முருகன், மருது தேசிய கழக தலைவர் மருதுபாண்டியன் தத்தனேரி கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர் .

Read More »

மதுரை நெல்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை நெல்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு 31 ஆண்டுகால அநீதி,பாசிச எதிர்ப்பு தின மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் எஸ்டிபிஐ கட்சியின் மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் மதுரை நெல்பேட்டை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர்ரகுமான் துவக்க உரையும்,  வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் வரவேற்புரையும் நிகழ்த்தினர். …

Read More »

உசிலம்பட்டியில் நாளை டிச.7ல் நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி ஆதரவு.

உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி நாளை டிச.7ல் நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அப்துல்கலாம் இயக்கத்தைச் சேர்ந்த வணிக பெருமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரியும், நிரந்தர அரசாணை வழங்க கோரியும் …

Read More »

மதுரையில் மருத்துவர் கஜேந்திரனுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

ரஷியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் குளோபல் பீஸ் பில்டிங் நெட்வொர்க் மற்றும் பெடரேஷன் ஆப் இன்டியன் என்ஜிஓ’ஸ் மற்றும் ஹ்யூமன் சர்விசஸ் இணைந்து சிறந்த சமூக சேவைகள் செய்தோர்களுக்கு உலக அமைதிக்கான அம்பாசிட்டர் விருதை வழங்கும் விழா மதுரை மாட்டுத்தாவணியில் தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கொரோனா ஊரடங்கின் போது பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் பல்வேறு மருத்துவ உதவிகள் செய்ததற்காக டாக்டர் கஜேந்திரனுக்கு, “உலக அமைதிக்கான அம்பாசிட்டர்” விருதை …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES