Wednesday , October 22 2025
Breaking News
Home / Manitha Vidiyal

Manitha Vidiyal

YouTube player
MyHoster

Help 2 Help தன்னார்வ தொண்டு அமைப்பினர் சந்திப்பு…

Help 2 Help தன்னார்வ தொண்டு அமைப்பின் செயல்பாடுகளை விளக்கி எடுத்துரைத்து கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியப் பெருமக்களை இரத்த தானத்திற்கு உதவும் படி கேட்டுக் கொள்ள கொங்கு அறக்கட்டளைத் தலைவரும் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சேர்மன் திரு. அட்லஸ் நாச்சிமுத்து அவர்களைச் சந்தித்தோம். மனித நேயத்துடன் கலந்துரையாடிய திரு நாச்சிமுத்து அவர்கள் ஏதுவான நிகழ்ச்சி ஒன்றை கல்லூரியில் மிக …

Read More »

F.A.I.L என்றால் “கற்றலில் முதல் முயற்சி”

நீங்கள் தோல்வியுற்றால், ஒருபோதும் கைவிடாதீர்கள், ஏனெனில் F.A.I.L என்றால் “கற்றலில் முதல் முயற்சி” முடிவு என்பது முடிவல்ல. உண்மையில் E.N.D என்றால் “முயற்சி ஒருபோதும் இறக்காது” இல்லை என்று பதில் கிடைத்தால், N.O. என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது “அடுத்த வாய்ப்பு”

Read More »

கரூர் வள்ளுவர் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளர் திரு க.செங்குட்டுவன் அவர்களை Help 2 Help அமைப்பினர் சந்தித்தனர்…

இன்று 12.11.21 கரூர் வள்ளுவர் கலை மற்றும் மேலாண்மை கல்லூரியின் தாளாளர் திரு க. செங்குட்டுவன் அவர்களை சந்தித்து இரத்ததான முகாம் நடத்துவது, இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது பற்றி கலந்துரையாடினார்கள். ‘ஒன்றைக் கொடுத்தால் தான் ஒன்றைப் பெற முடியும்’ என்ற முதுமொழியை சுட்டிக்காட்டி இளைய தலைமுறையினர் இக்கோட்பாட்டை கடைப்பிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று யோசனை …

Read More »

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் அயோடின் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட நியமன அலுவலர்டாக்டர் அருண் அவர்களும் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் பெருந்தலைவர் டாக்டர் கே.கே.சொக்கலிங்கம் அவர்களும் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் திரு திருநாவுக்கரசு ஐயோடி என்னுடைய பயிற்சியாளர் சையது அவர்களும் மற்றும் குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் விவேகானந்தா கல்லூரியின் உடைய குடிமக்கள் …

Read More »

கரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் 2 தடுப்பூசி செலுத்தியவர்கள்; 6 மாதங்களுக்கு மேல் நோய் எதிர்ப்புச்சக்தி இல்லை: மம்தா குற்றச்சாட்டு…

மேற்கு வங்கத்தில் கரோனாவில் புதிதாகப் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலும் இரு தடுப்பூசிகளைச் செலுத்தியவர்கள்தான். ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தியவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி 6 மாதங்களுக்கு மேல் நீடிப்பதில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த வாரத்தில் துர்கா பூஜை நிகழ்ச்சிகள் நடந்தன. கரோனா தொற்று குறைந்துள்ளபோதிலும் மக்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், பெரும்பாலும் அதுபோன்ற இடங்களை தவிர்த்துவிடுமாறும்,சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்று மத்தியஅரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், …

Read More »

தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களை பாதிக்கப்பட்ட பெண் சந்தித்தே ஆக வேண்டும் – கி.வீரலட்சுமி

நம்மை பெண் என்று கேலி செய்த கூட்டம் நம்மை வணங்கி நிற்கும் காலம் இது .வா தங்கையே இழப்பதற்கு ஒன்றுமில்லை வெற்றிபெறுவோம் . தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களை பாதிக்கப்பட்ட பெண் சந்தித்தே ஆக வேண்டும் என்பதற்கான விளக்க அறிக்கை சாத்தான்குளத்தில் தந்தை-மகன் போலீசாரால் படுகொலை செய்த விஷயம் வெளி உலகத்திற்கு கொண்டு வந்தது மக்கள் பிரச்சனையாக ஆனதற்கு காரணம் வணிகர் சங்க அமைப்பு. ஊத்துக்கோட்டையில் காவல் நிலையத்தில் …

Read More »

இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்…

இன்று ஒரு பள்ளியில் விழா. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சுமார் 150 வருடங்கள் வயது கொண்ட கரூர் நகர்மன்ற மேல்நிலைப் பள்ளி அது. பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும்98 வயதான கல்வியாளருமானB.S.D சார் என்று எல்லோராலும் விரும்பி வணங்கப்படும் பி.செல்வதுரை அவர்கள் விழாவிற்கு வந்து முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அவருக்கு அடுத்து இருபுறத்திலும் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவரான நானும் , செயலரான திரு …

Read More »

இன்று பதிமூன்றாவது முகத்தில் கரியுடன் விவசாயிகள் உண்ணாவிரதம் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி…

இன்று பதிமூன்றாவது முகத்தில் கரியுடன் விவசாயிகள் உண்ணாவிரதம் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 10 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க கோரியும் முதலான கோரிக்கைகளுடன் …

Read More »

பகவத்கீதையை முதன்முதலில் உருது மொழியில் மொழிப்பெயர்த்தவர் “முகமது மெஹருல்லா”பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவினார்…

பகவத்கீதையை முதன்முதலில் அரபிக் மொழியில் மொழிப்பெயர்த்தவர் பாலஸ்தீனரான “எல் படேக் கமான்டோ”பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவி இஸ்கான் அமைப்பில் இனைந்து ஜெர்மனி நாட்டின் இஸ்கான் அமைப்பின் தலைவரானார். பகவத்கீதையை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் “சார்லஸ் விலிக்னோஸ்”பிறகு மனம் திருந்தி இந்துமதம் தழுவினார்.”Only Hinduism will survive in the world”என்ற உலக புகழ் பெற்ற வாக்கியத்தை சொன்னவர் இவரே. பகவத்கீதையை முதன்முதலில் ஹீப்ரூ மொழியில் மொழிப்பெயர்த்தவர் இஸ்ரேலியரான “பெஷாசிஷன் …

Read More »

தமிழில் எழுதுவோம் தவறில்லாமல் தொடர்…

கருப்பூரம் நாறுமோ? நாற்றம் என்னும் நல்ல தமிழ்ச்சொல்லை அதற்கு உரிய பொருளில் நாம் பயன்படுத்துவது இல்லை. மாறாக, அதை முற்றிலும் எதிர்நிலைப் பொருளில் பயன்படுத்துகிறோம். “அழுகிய தக்காளி நாற்றம் அடிக்கும்” என்று பிழைபட எழுதுகிறோம். “எலி செத்துக் கிடக்கிறது. அதுதான் நாறுகிறது” என்று சொல்கிறோம். இப்படிச் சொல்வது தவறு என்பது நம்முள் எத்தனை பேருக்குத் தெரியும்? நாற்றம் என்பது நல்ல மணத்தைக் குறிக்கும். “கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?” என்று …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES