Wednesday , November 19 2025
Breaking News
Home / Politics / தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு அடையார் துரை அவர்களின் தலைமையில் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் கோல்டன் பீச் பன்னீர் மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .
MyHoster

தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு அடையார் துரை அவர்களின் தலைமையில் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் கோல்டன் பீச் பன்னீர் மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் துணை தலைவர்கள் திரு பொன் கிருஷ்ணமூர்த்தி திரு கீழானூர் ராஜேந்திரன் திரு சொர்ண சேதுராமன் திருமதி இமயா கக்கன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், பொது செயலாளர்கள் திரு D செல்வம் திரு S A வாசு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் திருமிகு அமிர்தவர்ஷினி, திருமிகு சுபாஷினி AICC உறுப்பினர் திரு ரவீந்திரதாஸ் மற்றும் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் ” பெருந்தலைவர் காமராஜர்” தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்று மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

About Admin

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES