Tuesday , October 21 2025
Breaking News
Home / தென் மாவட்டங்கள் / உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்கம் பங்கேற்பு.!
MyHoster

உசிலம்பட்டியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்கம் பங்கேற்பு.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட கோரியும், நிரந்தர அரசாணை வேண்டி தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர் சங்கங்கள் உட்பட பல்வேறு சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு 58 கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விட்டு விவசாயிகளின் துயரை போக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

About Kanagaraj Madurai

Check Also

திண்டுக்கல் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம்..

திண்டுக்கல் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநிலத் தலைவர் ஆபேல் மூர்த்தி தலைமையில் விவசாயிகள் ஆலோசனைக் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES