Thursday , November 20 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரை பழங்காநத்தம் பகுதியில் 71 வது வட்டக் கழகச் செயலாளர் ராஜாராம் ஏற்பாட்டில் நடந்த அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..!
MyHoster

மதுரை பழங்காநத்தம் பகுதியில் 71 வது வட்டக் கழகச் செயலாளர் ராஜாராம் ஏற்பாட்டில் நடந்த அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ தொடங்கி வைத்தார்..!

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பழங்காநத்தம் பகுதியில் 71 வது வட்டக் கழகச் செயலாளர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் பா.குமார், பரவை பேரூர் கழக செயலாளர் பரவை ராஜா, அவைத்தலைவர் அண்ணாதுரை, பகுதி செயலாளர்கள் பைக்காரா கருப்பசாமி, சக்திவிநாயகர் பாண்டியன், முத்துவேல் மற்றும் வி.பி.ஆர் செல்வகுமார், மாஸ்.மணி, மலர்விழி, வட்டக்கழக துணைச் செயலாளர் ஜெயமணி, பிரதிநிதிகள் ஜெயராஜ், பூமிநாதன், அவைத்தலைவர் ஊருக்கு உழைப்பவன் பி.எம்.பாண்டி மற்றும் சரவணன், ராவுத்தராயன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj Madurai

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES