Friday , August 1 2025
Breaking News
Home / தமிழகம் (page 23)

தமிழகம்

மோடியைக் கண்டு பயப்படும் கட்சியல்ல காங்கிரஸ்! மோடி – ஷா, நாட்டுக்கு என்ன செய்தார்கள் என ராகுல் கேள்வி?

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிதமர் நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன். எங்கள் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் எங்களை அடக்கிவிட முடியும் என்று பாஜக அரசு நினைக்கிறது. ஆனால் நாங்கள் அமைதியாக …

Read More »

காவேரி பவானி அமராவதி ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து பல 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது…

இயற்கையின் வரப்பிரசாதமாக தற்போது காவேரி பவானி அமராவதி ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கெடுத்து பல 100 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது இதை முறையாக வறட்சி பகுதியில் பயன்படுத்தினால் நூற்றுக்கணக்கான ஏரி குளங்கள் நிரம்பும் லட்சக்கணக்கான நிலங்கள் பாசனம் பெறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் இதை மத்திய மாநில அரசுகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும் மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கவனம் செலுத்தினால் …

Read More »

இளம் கலைஞர், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் குணா அவர்களின் இரண்டாவது ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

வளரும் இளம் கலைஞர், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி குணா அவர்களின்இரண்டாவது ஆல்பம் பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மூத்த பத்திரிகையாளரும், தமிழ்க் கோட்டம் அமெரிக்க தொலைக்காட்சி நெறியாளரும் சமூக ஆர்வலருமானதிரு சிவராமன் அவர்கள் வெளியிட்டார். இந்நிகழ்வின்போது இளைஞர் குரல் ஊடகவியலாளர் திரு. பாலமுருகன், சோழா லேப்ஸ் சாப்ட்வேர் திரு.விக்னேஷ் , ரேஞ்ச் ஸ்டுடியோ திரு.சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். அனைவரும் திரு.குணா அவர்களின் ஆல்பம் கலைப் படைப்புக்கு …

Read More »

எதிர்கட்சியை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற கெட்ட பாசிச எண்ணத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம்…

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அன்புத் தாய் சோனியா காந்தி அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களையும் தொண்டர்களையும் புண்படுத்துவதற்காகவும் வேதனைப்படுத்துவதற்காகவும் அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற கெட்ட பாசிச எண்ணத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசாங்கம் நேஷனல் ஹெரால்டு என்ற பொய் வழக்கின் மூலம் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களிடம் சுமார் 50 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி …

Read More »

4 காங்கிரஸ் உறுப்பினர்கள் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம்…

மக்களவையில் திங்கள்கிழமை பிளக்ஸ் பேனர்களை அசைத்ததற்காக 4 காங்கிரஸ் உறுப்பினர்கள் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உறுப்பினர்கள், மாணிக்கம் தாகூர், டி.என். பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஜோதிமணி ஆகியோர் சபையின் செயல்பாட்டைத் தடுத்ததாக விதி 374ன் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தலைவர் ராஜேந்திர அகர்வால், பிளக்ஸ் பேனர்களை அசைக்க வேண்டாம் என்று எச்சரித்தார். அவரது எச்சரிக்கையை உறுப்பினர்கள் ஏற்க மறுத்ததால், வாக்கெடுப்பை நிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் …

Read More »

வள்ளுவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் NKBB டெக்னாலஜிஸில் 20 நாட்கள் இன்டன்ஷிப்…

வள்ளுவர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வேர்ட்பிரஸ் கட்டமைப்பில் இணையதள மேம்பாட்டிற்காக என்கேபிபி டெக்னாலஜிஸில் 20 நாட்கள் இன்டன்ஷிப் எடுத்துள்ளனர். இளைஞர் குரல், சாமானிய மக்கள் நலக்கட்சி போன்ற என்கேபிபி டெக்னாலஜிஸ் வாடிக்கையாளர்களுக்கு இணையதள மேம்பாட்டில் மாணவர்கள் பணியாற்றினர். மாணவர்கள் கேன்வா டிசைன் டூல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றனர். (குறிப்பாக இன்ஸ்டன்ட் டேட்டா ஸ்கிராப்பர் கருவியைப் பயன்படுத்தி தரவு வேட்டையாடும் செயல்முறை). சாமானிய மக்கள் நலக்கட்சியின் பொதுச் …

Read More »

நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் கருத்தரங்கம்

நாட்டில் நிலவி வரும் வெறுப்பு அரசியலுக்கு மாற்றாக அன்பையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் அரசியலை முன்னெடுப்பது குறித்த கருத்தரங்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திரு. சசிகாந்த் செந்தில் அவர்களுடன் இளைஞர் குரல் திரு. பாலமுருகன், சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச் செயலாளர் திரு. குணசேகரன், இளைஞர் அணி செயலாளர் திரு.தியாகராஜன் மற்றும் திரு சண்முகம், மாவட்டச் செயலாளர், திரு மோகன்ராஜ், சமூக அரசியல் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞர் திரு …

Read More »

கரூரில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன், சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் முனைவர். குணசேகரன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கள் தலைமையில் புதிய மணல் குவாரிகள் அமையும் இடத்தில் ஆய்வு…

கரூர் மாவட்டத்தில் நன்னியூர் மற்றும் நெரூர் வடக்கு (மல்லம்பாளையம்) புதிதாக அமைக்க திட்டமிட்டு இருக்கும் புதிய மணல் குவாரிகளை கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும், சமூக அக்கறை உள்ள மக்கள் இயக்கங்களின் தலைவர்களும் இன்று 09-07-2026 சனிக்கிழமை காலை 11.30 முதல் மதியம் 02.30 வரை மேற்கொண்டனர். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன், சாமானிய மக்கள் நலக் கட்சி பொதுச் செயலாளர் முனைவர். குணசேகரன், காவிரி ஆறு …

Read More »

பெண்கள் மற்றும் ஆன்றோர்/ சான்றோர் (SC/ ST) சுயதொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் முகாம்…

புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள், ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்திக் கொண்டு வருபவர்களுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்கள் பற்றியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிககளில் உள்ள நிதி வசதித் திட்டங்கள் பற்றியும்தேசிய சிறுதொழில் கழகம் (NSIC), குறு சிறு நடுத்தர தொழில்கள் (MSME), மாவட்டத் தொழில் மையம் (DIC), மற்றும் கதர் கிராமத் தொழில் வாரியம் (KVIB) உள்ள சுயதொழில் திட்டங்கள் பற்றியும் அரசுத்துறை/ வங்கி அதிகாரிகள் விளக்கமளிக்க உள்ளனர். மாண்புமிகு …

Read More »

மக்கள் தொலைக்காட்சி நிர்வாகம் – சட்டப்படியான செட்டில்மெண்ட் ஊழியர்களுக்கு…

மக்கள் தொலைக்காட்சி நிர்வாகம், ஜூலை 31ஆம் தேதியுடன் சட்டப்படியான செட்டில்மெண்ட் கொடுத்து அனுப்ப இருப்பதாக ஊழியர்களிடம் தெரிவித்திருக்கிறது. சேனலை தொடர்ந்து நடத்தும் நிர்வாகம், ஊழியர்களிடம் மிகப் பொதுவாக அறிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களையும் ஒற்றை அறிவிப்பில் வீட்டுக்கு அனுப்புவது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்பதுடன், தொழிலாளர் விரோத நடவடிக்கையும் ஆகும். எனவே ஊழியர்களைப் பணியில் இருந்து அனுப்பும் முடிவை மக்கள் தொலைக்காட்சி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES