Friday , August 1 2025
Breaking News
Home / தமிழகம் (page 34)

தமிழகம்

இன்றைய ராசிப்பலன் – 14.04.2020 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உடன் இன்றைய ராசிபலன் உங்களுக்காக… மேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வீக வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை …

Read More »

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 28 நபர்கள் (13.4.2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் 28 நபர்கள் (13.4.2020) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைத்தார். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களில் 9 பேர் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய தொடர் சிகிச்சையால் தொற்று உள்ள நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 நபர்கள் தற்போது …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட து.தலைவர் ஆனந்த் மற்றும் மாவட்ட மாணவர் அணி தலைவர் விஜய் அவர்களும் இணைந்து திருவாரூரில் இருந்து தினமும் காய்கறிகள் எடுத்து வந்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுக்கா எடையூர் ஊராட்சியில் மக்களுக்கு காய்கறி கிடைக்காமல் இருந்ததை அறிந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி மாவட்ட து.தலைவர் ஆனந்த் மற்றும் மாவட்ட மாணவர் அணி தலைவர் விஜய் அவர்களும் இணைந்து திருவாரூரில் இருந்து தினமும் காய்கறிகள் எடுத்து வந்து மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

Read More »

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக கரூர் மாவட்ட மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் ஒப்படைப்பு…

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக கரூர் மாவட்ட மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் வாங்கி மக்களின் இருப்பிடத்திற்கு கரூர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் கரூர் நகர செயலாளர் லோகேஷ் அவர்களும் இணைந்து இப் பணியை செவ்வனே செய்து கொண்டு வருகின்றனர். இன்று கரூரில் அமைந்துள்ள விடியல் மருத்துவமனையிலிருந்து மருந்துகள் வாங்கிக் கொண்டு மணவாசி டோல்கேட்டில் குளித்தலை தன்னார்வ இளைஞர்களிடம் ஒப்படைத்தனர். இளைஞர் குரல் சார்பாக …

Read More »

Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது – தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் மாவட்டம்…

Covid -19 நிவாரண பொருட்கள் தேவைப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அறிவித்து இருக்கும் காலக்கட்டத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு உதவிமற்றும் நலத்திட்டங்கள் அறிவித்து செயல்பாட்டில் இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால் தினக்கூலி வேலை செய்வோர்கள், ஏழை,எளியோர் மற்றும் இலங்கை மக்கள் முகாம்கள் என பலரும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏழை மக்களுக்கு உதவும் வகையில் சமூக அமைப்பு …

Read More »

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆணைக்கு இணங்க 3ம் வார்டில் M.G.R. மனோகரன் மற்றும் S. மதியழகன் ஆகியோர் தலைமையில் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம்…

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அண்ணன் விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனை படி இன்று அரவக்குறிச்சியில் வார்டு வாரியாக கொரானா தொற்று பற்றிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கிட அறிவுறுத்தலின் படி அரவக்குறிச்சி பழைய வார்டு எண் 13 புதிய எண் 3 ஆகிய வடக்குத்தெரு காமராஜ் நகர்களில் ஒவொரு வீடு வாரியாக சென்று மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆணைக்கு இணங்க 3ம் வார்டில் M.G.R. மனோகரன் மற்றும் …

Read More »

இப்போது கொரோனா வளர்ந்த மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் போன்ற மண்டலங்களாக மாற்றப்பட்டுள்ளன…

இப்போது கொரோனா வளர்ந்த மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் போன்ற மண்டலங்களாக மாற்றப்பட்டுள்ளன. எனவே மேற்கண்ட மண்டலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், மேலும் அவர்கள் வீட்டில் இருக்க வேண்டும். நாம் சொல்லக்கூடியது இதுதான். நன்றி – இளைஞர் குரல். Now corona developed districts has been converted into zones such as red, orange and yellow. so people who …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி பல்லடம் நகர தலைவர் அந்தோணி பல்லடம் பகுதி மக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாவட்டத் தலைவர் திரு விமல் ராஜா அவர்களின் ஆலோசனைப்படி திருப்பூர் மாவட்டம் பல்லடம் தமிழ்நாடு இளைஞர் கட்சி நகர தலைவர் அந்தோணிஅவர்கள் இன்று காலை பல்லடம் பகுதியில் இருக்கக்கூடிய குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் வீரபாண்டி காவல் நிலைய அதிகாரிகள் அனைவருக்கும் கப சுர குடிநீர் வழங்கினார். பல்லடம் தொகுதி மக்கள் சார்பாகவும் இளைஞர் குரல் சார்பாகவும் தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் பல்லடம் …

Read More »

தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் நகர செயலாளர் லோகேஷ் அவர்கள் பிரசவ அறுவை சிகிச்சைக்கு ரத்தம் கொடுத்து உதவினார்.

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் திரு ராஜ்குமார் அவர்களின் ஆலோசனைப்படி தமிழ்நாடு இளைஞர் கட்சி கரூர் நகர செயலாளர் லோகேஷ் அவர்கள் பிரசவ அறுவை சிகிச்சைக்கு ரத்தம் கொடுத்து உதவினார். குறிப்பாக ஊரடங்கு காலத்தில் இந்த செயல் பாராட்டத்தக்க கூடியது. இளைஞர் குரல் சார்பாக கரூர் மாவட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியின் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Read More »

குளித்தலை பகுதியில் கொரனா வைரஸில் இருந்து மக்களை காக்கும் மகத்தான பணியில்…

குளித்தலை பகுதியில் கொரனா வைரஸில் இருந்து மக்களை காக்கும் மகத்தான பணியில் அரசு அனுமதியுடன் ஈடுபட்டுள்ள 40 இளைஞர்கள் நமது குளித்தலை பகுதி மாணவர் இளைஞர் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பின் தன்னார்வளர்கள் அனைவரையும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் திரு. E. ராமர் அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா மாணிக்கம் அவர்களும்  நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும். நன்றியினையும் தெரிவித்து பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும்.முக கவசம், கைகள் கழுவும் லிக்வுட் உள்ளிட்ட …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES