முருங்கைக் கீரை துவையல் செய்முறை: தேவையான பொருட்கள்: இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை 12 சின்ன வெங்காயம், 1 தக்காளி, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டீஸ்பூன் துவரம்பருப்பு, தேவையான அளவு தேங்காய், உப்பு மற்றும் வரமிளகாய் செய்முறை: ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு துவரம் பருப்பு சின்ன வெங்காயம் தக்காளி, வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்… அதேபோல் முருங்கை இலையையும் …
Read More »Yearly Archives: 2021
வாய்ப்புண் குணமாக பீட்ரூட் ஜூஸ்…
வாய் புண் குணமாக, 250 கிராம் பீட்ரூட் எடுத்து தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி பின்னர் மிக்ஸி துணையுடன் சாறு பிழிந்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து சுமார் இரண்டு நாட்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.
Read More »கடந்த ஒரு வாரமாக ஜெர்சி வகையைச் சார்ந்த செவ்வளை கன்று குட்டியை காணவில்லை…
கடந்த ஒரு வாரமாக ஜெர்சி வகையைச் சார்ந்தசெவ்வளை கன்று குட்டியை காணவில்லை… தொலைந்த இடம்:கால்நடை மருந்தகம் அருகில், அரவக்குறிச்சி. தகவல் இருப்பின் தொடர்பு கொள்ளவும் 9965557755 குறிப்பு:கன்று குட்டிக்கு கொம்பு இருக்கும்…
Read More »தமிழ்நாடு அரசு மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு AR இளைஞர் காங்கிரஸ் சார்பாக வேண்டுகோள்…
தமிழ்நாடு அரசு மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு AR இளைஞர் காங்கிரஸ் சார்பாக வேண்டுகோள். ரேஷன் கடைகளில் இன்று முதல் கைவிரல் ரேகைப் பதிவு அமல் என தமிழக அரசு அறிவிப்பு விடுத்துள்ளது. கொரோனா நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக கைவிரல் ரேகை பதிவு அமலில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு.கைவிரல் ரேகை முறையில் பல சிக்கல்கள் ஏற்பட்டு சரிவர பொருட்கள் வழங்க இயலாத சூழல் ஏற்பட்டு பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் …
Read More »ecom.vsolveuk.com வழியாக இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யலாம்…
For More Details, Contact @ India : +91 996555775 @ UK : +44 7305 096221 www.ecom.vsolveuk.com வழியாக இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யலாம்…
Read More »சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்ந்தெடுத்து படிக்க உதவி மையம்…
சிறந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தேர்ந்தெடுத்து படிக்க உதவி மையம் கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களும் தங்களது பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் தேர்வு செய்ய இந்த உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Read More »தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு வேண்டாம் எனில் எதிர்ப்பை 50 பைசா செலவில் எழுதி அனுப்புங்கள்…
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு வேண்டாம். மாணவர்களே பெற்றோர்களே உங்கள் எதிர்ப்பை 50 பைசா செலவில் எழுதி அனுப்புங்கள். தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஒரு குழுவை அமைத்து இருக்கிறார். அந்த குழுவின் தலைவராக நீதியரசர் A.k. ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு ஒன்று நியமித்திருக்கிறார். பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என தமிழகத்தில் உள்ள குடிமக்கள் யாராக இருந்தாலும் எதற்காக நீட் …
Read More »கரூர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட திரு .பிரபு சங்கர் ஐ.ஏ.எஸ் அவர்களை பற்றிய சில தகவல்கள்…
மதுரை மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு. சண்டிகரில் மருத்துவ முதுநிலை படிப்பு. அதன்பின் சென்னையில் மருத்துவராக பணிபுரிந்துகொண்டே ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி அதில் அகில இந்திய அளவில் 7 வது தரவரிசையில் வெற்றி பெற்று சாதனை. (பொதுவாக ஐ.ஏ.எஸ் நேர்முகத்தேர்வில் பங்கு பெறுபவர்களுக்கு சராசரியாக இருபது நிமிடங்கள் முதல் முப்பது நிமிடங்கள்தான் நேர்காணல் நடைபெறும். மிகச்சிறப்பாக பதிலளிப்பவர் எனில் இன்னும் ஒரு ஐந்து அல்லது பத்துநிமிடங்கள் கூடுதலாக நடக்கும். அதுவே …
Read More »கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இன்றி தவித்தவர்களுக்கு பாலா அறக்கட்டளையின் மூலம் 150 நபர்களுக்கு உணவு…
இன்று 10.6.2021 வியாழக்கிழமை ஜல்லிபட்டி கிராமத்தில் ஆதரவு அற்றோர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு அமிர்தா அறக்கட்டளை, சாய் பாபா கோவில் நிர்வாகம் மற்றும் பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றம் (நேரு யுவகேந்த்ரா)திரு, வை. க. முருகேசன், அரவை பாலா அறக்கட்டளை நிர்வாகத்தை சேர்ந்த முனைவர் திரு. பாலமுருகன் பி.இ, திரு. க முகமது அலி பிபிஏ, எல்எல்பி , கரூர் மாவட்ட சட்டபணிகள் ஆணை குழு சேர்ந்த (சேவை தொண்டர் )திரு. …
Read More »கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இன்றி தவித்தவர்களுக்கு பாலா அறக்கட்டளையின் மூலம் 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு…
9.6.2021 புதன் கிழமை ஜல்லிபட்டி கிராமத்தில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இன்றி தவித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைம் பெண்கள், ஆதரவு அற்றவர்கள் ஆகியோர்களுக்கு அரவக்குறிச்சி பாலா அறக்கட்டளையின் மூலம் 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. www.balatrust.in (9965557755) உணவு தயாரிப்புக்கு சிறப்பாக பணியாற்றிய பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றம் (நேரு யுவகேந்திர அன்புவழி அறக்கட்டளை) திரு வை.க.முருகேசன், ஜல்லிபட்டி, Dr.அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றதை சேர்ந்த …
Read More »