7.6.2021 திங்கள் கிழமை ஜல்லிபட்டி கிராமத்தில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவு இன்றி தவித்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைம் பெண்கள், ஆதரவு அற்றவர்கள் ஆகியோர்களுக்கு அரவக்குறிச்சி பாலா அறக்கட்டளையின் மூலம் 250 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உணவு தயாரிக்க உதவிய பகத்சிங் இளைஞர் நற்பணி மன்றம் (நேருயுவகேந்திரா) வை.க.முருகேசன் மற்றும் Dr. அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் கௌசிகன், தினகரன், பாலுசாமி, சதீஷ், பூபதி, பாலா, அருண், மற்றும் …
Read More »