Sunday , July 6 2025
Breaking News
Home / 2021 (page 4)

Yearly Archives: 2021

தற்காலிக இடத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர இடம் தேடல்…

கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் பூந்தோட்ட பள்ளியில் தற்காலிக இடத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பிறந்தது விடிவுகாலம் #நம்ம MLA Thiruvottiyur K.P. Shankar MLA அவர்களின் முயற்சியில் நிரந்தரமாக கட்டிடம் அமைக்க கழக தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் அண்ணன் M. K. Stalin அவர்களின் நல்லாட்சியில் அதற்கான இடத்தினை தேர்வு செய்ய இன்று உயர்கல்வித்துறை மண்டல இணை இயக்குனர் …

Read More »

கரூரில் மெட்ரோ நகர மருத்துவமனை – கபிலா மருத்துவமனை

கரூரில் கபிலா மருத்துவமனை மெட்ரோ நகர மருத்துவமனை போன்றது மற்றும் அவர்கள் குறைந்த செலவில் மற்றும் அதிக அக்கறையுடன் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளையும் செய்கிறார்கள். உண்மையில் நாங்கள் எங்கள் சகோதரி மகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். டாக்டர் கே.கண்ணன் எம்.எஸ்., (GEN) FRCS, Ed & Dr. K. Kousalyadevi Kannan M.B.B.S., DGO அனைத்து நோயாளிகளுக்கும் அதிக ஆர்வத்துடன் மென்மையாக சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் இந்த …

Read More »

திரு.தானேஷ்முத்துக்குமார். அவர்களை ஆதரித்து…68 வது பூத் தேர்தல் பிரச்சாரத்தில்…

தெற்கு நகர மகளீரணி சார்பில்.. கரூர் மாவட்டகழக செயலாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் #MR_விஜயபாஸ்கர் அண்ணன் அவர்களின் பேராதரவுடன்.. கரூர் – தாந்தோணி ஒன்றியம் கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு #அஇஅதிமுக_சார்பில் #இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திரு.தானேஷ்முத்துக்குமார். அவர்களை ஆதரித்து…68 வது பூத் தேர்தல் பிரச்சாரத்தில்… சுசீலாசாமியப்பன். கரூர்.

Read More »

தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு கவிதையாக பொருளுரை எழுதிய இரண்டாமவர் என்ற பெருமைக்கு சொந்த காரர் – பாவலர் இறையரசன்

ஆசை டிவியின் சிங்கப்பூர் அடையாளமாக இருக்கின்ற நண்பர் இறைமதி தமிழ்நாடு வந்திருந்தார். அவரை சின்ன தாராபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நானும் ஆசை டிவி கனகராஜும் சந்தித்தோம்.அவரது தந்தை பாவலர் இறையரசன் ஒரு மரபுக் கவிஞர். திருக்குறளுக்கு பொருளுரையை அந்த காலத்திலேயே படைத்தவர் அவர். தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு கவிதையாக பொருளுரை எழுதிய இரண்டாமவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.”குறளும் பொருளும்’ என்ற அந்நூலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் …

Read More »

நீட் தேர்வுவை தடைசெய் என முழக்கம் எழுப்பி , பகத்சிங் படத்திற்கு மாலை…

கரூரில் தாந்தோன்றிமலை பகுதியில் செப்டம்பர் 28 இன்று பகத்சிங் 114 வது பிறந்தநாளில் புமாஇமு கொடி கம்பம் முன் பட்டாசு வெடித்தும் , புமாஇமு கொடி ஏற்றியும் , நீட் தேர்வுவை தடைசெய் என முழக்கம் எழுப்பி , பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து , வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இறுதியாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இதில் புமாஇமு தோழர்கள் , மாணவர்கள் கலந்துக்கொண்டனர். தகவல் :சுரேந்திரன்மாநில பொருளாளர்புமாஇமுகரூர்போன் : 9600878366

Read More »

திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு

வெங்காய விலை வீழ்ச்சி!! குறை தீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள் வெங்காயத்தை ரோட்டில் கொட்டி போராட்டம்!!!கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு வெங்காயம் கிலோ 100 தாண்டி விற்பனையானது இந்நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாக வெங்காயம் கடும் விலை வீழ்ச்சியை சந்தித்தது இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்தமிழகத்தில் திருப்பூர் கோவை ஈரோடு கரூர் திண்டுக்கல் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களில் வெங்காயம் …

Read More »

உண்ணாமல் உயிர்விட்ட சங்கரலிங்கனார்! பெயர் மாறி தமிழ்நாடு ஆனது!

இந்த மாதம் (அக்டோபர் 13) தியாகி சங்கரலிங்கனாரின் 63-வது நினைவு தினம். அவர் ஒரு மொழித்தியாகி ஆவார். அதுவும், மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 1956 ஜூலை 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 13-ஆம் தேதி வரை உண்ணாவிரதமிருந்து, அந்தக் கோரிக்கை நிறைவேறாமலேயே உயிர் நீத்தார்.   1895-ஆம் ஆண்டு பெரிய கருப்பசாமி – வள்ளியம்மை தம்பதியருக்கு மகனாகப் …

Read More »

தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமத்தின் செயலாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி. புனிதா கணேசன்..

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமத்தின் செயலாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி. புனிதா கணேசன் அவர்களின் சிறு தொகுப்பு உரை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வாக… என்றும் உங்களுடன் தஞ்சை மாவட்ட “காவல் டுடே” தலைமை நிருபர் A.ராஜேஷ் தஞ்சை மாவட்ட ரிப்போர்ட்டர் எல்.பிரபாகரன் தஞ்சை மாவட்ட ரிப்போர்ட்டர் எம். பால்வாசகம் கரூர் மாவட்டத்தின் தலைமை நிருபர் திரு. முகுந்தன் மற்றும் எங்களது “காவல் டுடே” தலைமை ஆசிரியர் மதிப்பிற்கும் …

Read More »

பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டமும் முன்னதாக செயற்குழு கூட்டமும் நடைபெற்றது திருச்சியில்…

திருச்சி ஜங்சன் அருண் ஹோட்டலில் ரெக்கார்ட் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு ஆண்டு பொதுக்குழு கூட்டமும் முன்னதாக செயற்குழு கூட்டமும் நடைபெற்றது செயற்குழு கூட்டம் ஃபெட்காட் துனைத் தலைவர் திருமதி மங்கையர்கரசி அவர்கள் தலைமையில் நடைபெற்றது பொதுச்செயலாளர் மனிதவிடியல் மோகன், பொருளாளர் நாராயனன், தென்காசி மாவட்ட செயலாளர் திருமதி வேலம்மாள் உறையாற்றினார்கள். அதனை தொடர்ந்து ஃபெட்காட் பொதுக்குழு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டதுகூட்டத்தில் பெருந்தலைவர் வழக்கறிஞர் அசோகன் தலைமை தாங்கினார் …

Read More »
NKBB TECHNOLOGIES