Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

முத்தூட் குழுமம் CSR திட்டம் மூலம் சென்னையில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

சென்னையில் முத்தூட் குழுமம் CSR திட்டம் மூலம் ஹோப் அறக்கட்டளையின் பள்ளிக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்தியாவின் மிகப்பெரிய தங்க நகைக் கடன் நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் தங்களது CSR திட்டம் மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்துவருகிறது. இதனை தொடர்ந்து சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரில் ஹோப் அறக்கட்டளை மூலம் இயங்கி வரும் ஆங்கிலவழி பள்ளிக்கு சுமார் 2 லட்சம் மதிப்புள்ள ஐந்து மடிக்கணினியை வழங்கியது. இந்நிகழ்வில் …

Read More »

வட்டக் கழக செயலாளர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். மதுரை, ஏப்ரல்.28 தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்கள் நீர்மோர், இளநீர் குளிர்ச்சியூட்டும் பழ ஜூஸ்களை அருந்த வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே வெயிலில் இருந்து மதுரை மக்களை காக்கும் விதமாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் அதிமுக 71-வது வட்டக் கழக செயலாளர் பழங்காநத்தம் …

Read More »

மதுரையில் சாதனை படைத்த ஆகாஷ் எஜூகேஷனல் மாணவர்கள்..!

ஆகாஷ் எஜூகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் (ஏஇஎஸ்எல்) மதுரை மாணவன் கார்த்திக் அகர்வால் ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் 99.91 சதவீதத்துடன் மதுரையில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் ; 5 மாணவர்கள் 99 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றும்,கார்த்திக் அகர்வால் வேதியியலில் 100 சதவிதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.வி.எஸ் பிரணவ் என்ற மாணவர் இயற்பியலில் 100 சதவிதம் மதிப்பெண் பெற்றுள்ளார் மற்ற 4 மாணவர்கள் 99 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES