Saturday , September 27 2025
Breaking News

Recent Posts

அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், படப்பை ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் படப்பை அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சிறப்பாக பணியாற்றி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு நலதிட்டஉதவிகள் வழங்கப்பட்டது. சிறப்பு மருத்துவ முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திரு.படப்பை ஆ.மனோகரன் …

Read More »

“ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பழநி: ‘ஆன்மிக வரலாற்றில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இடம்பெறும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (ஆக.24) காலை தொடங்கியது. இதில் காணொலி மூலம் வாழ்த்துரை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கோயில்களை பார்த்துக்கொள்ளக் கூறி அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினோம். ஆனால், அவர் கோயில்களிலேயே குடியிருக்கும் அமைச்சராக இருந்து வருகிறார்’ என்று புகழாரம் சூட்டினார். தமிழ்க்கடவுளான முருகப் பெருமானின் …

Read More »

மதுரையில் சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பாக, இலவச சமஸ்கிருத வகுப்பு..!

நாடு முழுவதும் ஆகஸ்ட் 16 முதல் 22-ஆம் தேதி வரை சமஸ்கிருத வாரமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள தான்யா வசுதாரா வளாகத்தில் சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பாக, இலவச சமஸ்கிருத வகுப்பு ஆகஸ்ட் 12 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்றது. மதுரை மண்டல சமஸ்கிருத பாரதி பொறுப்பாளர் ஆசிரியர் செந்தில் சமஸ்கிருத இலவச பயிற்சியை அளித்தார். இந்நிகழ்வில் சமஸ்கிருத பாரதி தென் தமிழக …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES