இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்ற பொறியாளர் அய்யாசாமிக்கு, மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சங்கம் சார்பாக வாழ்த்து…!
மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்ற பொறியாளர் அய்யாசாமி அவர்களை மதுரை மாவட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் சார்பாக தலைவர் வி.நாகராஜன், செயலாளர் ப.முருகன் பொருளாளர் வி.கணேசன்,கவுரவ தலைவர் எஸ்.காந்தி, துணைத் தலைவர்கள் ஆறுமுகம், முத்துலெட்சம், துணைச்செயலாளர் என்.ராஜகோபால், துணை பொருளாளர் பிரபு மற்றும் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Read More »