Friday , September 26 2025
Breaking News

Recent Posts

மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ் ராம்பாபு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது..!

மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ் ராம்பாபு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,அவரின் படத்திற்கு மகன் ஏ.ஜி.எஸ்.ஆர்.சச்சின் ஹரேஷ்பாபு, மகள் சுப்ரியா, மற்றும் மருமகன் அச்சுதானந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் ஏழை எளியோருக்கு வேட்டி, சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏ.ஜி.எஸ் கோபிபாபு, முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.கே. ராஜேந்திரன், தமாகா மாவட்ட செயலாளர் காந்தி, மாவட்ட தலைவர் ராஜாங்கம், காங்கிரஸ் பிரமுகர் …

Read More »

தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கம் சார்பாக நடந்த போட்டியை மூ.மு.க மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி தொடங்கி வைத்தார்..!

மதுரை மாவட்ட வலுதூக்கும் சங்கம், தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கம் சார்பாக காமராஜர் சாலையில் வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அகில இந்திய மூவேந்தர் முண்ணனி கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் நடந்த நிகழ்ச்சியின் போது பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் விசுராஜன், குமாரவேல், நெப்போலியன், மதுரை …

Read More »

அச்சு ஊடக செய்தியாளர்களுக்கு தனி அறை ஒதுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு..!

மதுரை ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அச்சு ஊடக செய்தியாளர்களுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் மதுரை மாவட்ட தலைவர் கணேஷ், செயலாளர் ரவிச்சந்திர பாண்டியன், பொருளாளர் கவிதா ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES