இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் பேரையூர் தாலுகா தலைவர் முன்னாள் ராணுவ வீரர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வின் போது விவசாயத்தை தரமான விதைகளை கொண்டு முறையாக விவசாயம் செய்வோம். தீய பழக்கங்களான மது போதைக்கு அடிமையாக மாட்டோம் என …
Read More »