இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் மதுரை ராமராயர் மண்டபம் கிளை சார்பாக அன்னதானம்
அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பாக மதுரை ராமராயர் மண்டபம் கிளை சார்பாக 12 ஆம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு மாபெரும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. முன்னதாக அன்று காலை சிறப்பு தீபராதனை,பஜனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் குருநாதர் மலைராஜன், சுந்தரமகாலிங்கம், ஆர்.சி.மணிகண்டன், மருதுபாண்டியன், பி.கே.ராஜா, வெங்கடேஸ்வரன், ஆறுமுகம், மன்னாதிமன்னன் மற்றும் சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளைஞர் குரல் …
Read More »