இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »மதுரை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம்
மதுரை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கலை வளர்மணி செ. நாகேஸ்வரன் வரவேற்பு வழங்கினார். மாநிலத் தலைவர் எஸ்.தங்கவேல் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நாடக நடிகர் குண்டுசேகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் அழகர்சாமி நன்றி கூறினார். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை …
Read More »