இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »மதுரையில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பழுதான வேளாண்மை இயந்திரங்களின் சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மதுரையில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பழுதான வேளாண்மை இயந்திரங்களின் சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டனர் பழுதாகி செயலற்று கிடக்கும் உழவு இயந்திரம், டிராக்டர், துணை கருவிகள், கதிர் மற்றும் கரும்பு அறுவடை இயந்திரங்கள், நடவு இயந்திரங்கள் போன்ற வாகனங்களின் சாவியை மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து டாக்பியா …
Read More »