இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »மதுரையில் பி.கே மூக்கையா தேவர் சிலைக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.
கல்வித்தந்தை பி.கே மூக்கையா தேவர் அவர்களின் 44 வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, “அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில தலைமைக் கழகச் செயலாளர் வேலுச்சாமி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வைகை மு.பத்மநாபன், துணைத் தலைவர் முத்துராமலிங்கம், தொழிற்சங்க பொருளாளர் செல்வராஜ், மாநில வழக்கறிஞர் அணி …
Read More »