இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »ஜல்லிப்பட்டி: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா…
நேற்று உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது… உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியை சார்ந்த ஜல்லிப்பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதற்காக கேட்டவுடன் 20 மரக்கன்றுகளை நன்கொடையாக அளித்த தலைவர் சுப்பிரமணி அவர்களுக்கும், மரக்கன்றுகளை நடுவதற்கு உறுதியாக இருந்த டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், பாலா அறக்கட்டளை, இளைஞர் குரல் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Read More »