இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »குழந்தைகள் தினவிழா மாநில அளவிலான போட்டிகளில் கரூர் மாவட்டம் முதலிடம்…
பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் மாவட்ட ,மண்டல மற்றும் மாநில அளவில் நடைப்பெற்றன.இதில் பல்வேறு பள்ளியைச்சார்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர்.இதில் மாநில அளவில் மாறுவேடப்போட்டியில் கரூர் மாவட்ட டி.என்.பி.ல். பப்ளிக் பள்ளி மாணவி மகதி குருளையர் பிரிவில் முதலிடம் பெற்றார்.இம்மாணவியையும் பிற போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவச்செல்வங்களையும் மாவட்ட முதன்மை ஆணையரும் முதன்மைக்கல்வி அலுவலருமான மதன்குமார் அவர்களும் மாவட்ட …
Read More »