இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »திரு.தானேஷ்முத்துக்குமார். அவர்களை ஆதரித்து…68 வது பூத் தேர்தல் பிரச்சாரத்தில்…
தெற்கு நகர மகளீரணி சார்பில்.. கரூர் மாவட்டகழக செயலாளர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் #MR_விஜயபாஸ்கர் அண்ணன் அவர்களின் பேராதரவுடன்.. கரூர் – தாந்தோணி ஒன்றியம் கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு #அஇஅதிமுக_சார்பில் #இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திரு.தானேஷ்முத்துக்குமார். அவர்களை ஆதரித்து…68 வது பூத் தேர்தல் பிரச்சாரத்தில்… சுசீலாசாமியப்பன். கரூர்.
Read More »