இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »தஞ்சை மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. பிரவேஷ் குமார் அவர்களுக்கு காவல்டுடே நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
தமிழ்நாட்டில் உள்ள “காவல்டுடே” நிருபர்கள் குழு சார்பாக தஞ்சை மாவட்ட காவல்துறை துணைத்தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு. பிரவேஷ் குமார் அவர்களுக்கு எங்களது தஞ்சை மாவட்ட “காவல்டுடே”நிருபர்கள் குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் உங்களுடன் “காவல்டுடே”🌹தஞ்சை மாவட்ட தலைமை நிருபர் A.ராஜேஷ்.
Read More »