இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »பத்திரிக்கை உலக ஜாம்பவான் “கழுகு’ ராமலிங்கம் இயற்கையை அடைந்துவிட்டார்.
பத்திரிக்கை உலக ஜாம்பவான் “கழுகு’ ராமலிங்கம் இயற்கையை அடைந்துவிட்டார். எனக்கு முப்பத்தைந்து ஆண்டுகால நண்பர்.அரசியல் பத்திரிகை உலகில் என்எழுத்துலகப் பயணத்தின் வழிகாட்டி. இயற்கையிலேயே அளவுக்கு மீறிய தயாள குணமும் அளவுக்கதிகமான நகைச்சுவை உணர்வும் கொண்டவர். இன்று அரசியலிலும் பத்திரிகை உலகிலும் கலை உலகிலும் உயர்ந்து நிற்போர் பலர் அவருடைய நண்பர்களே. தராசு, நக்கீரன் தொடங்கி கழுகு வரை தொடர்ந்த நட்பு நேற்று வரை தொடர்ந்து தொடர்ந்த வண்ணம் இருந்தது. ஊவமைக் …
Read More »