இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »தேசிய புதைபடிவ தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு கண்காட்சி
தேசிய புதைபடிவ தினம் ஒவ்வொரு வருடமும்அக்டோபர் 14 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.தேசிய புதைபடிவ தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் திருச்சி அருங்காட்சியகத்துடன் இணைந்து புதைபடிவ கருத்தரங்கு கண்காட்சியினை திருச்சியில் நடத்தியது. திருச்சிராப்பள்ளிஅருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் துவக்க உரையாற்றினார். இளம் தொல்லுயிர் ஆராய்ச்சியாளர் அஸ்வதா பிஜூதொல்லுயிர் படிமங்கள் குறித்து பேசுகையில், புதை படிமங்களைபாலியான்டாலஜிஸ்டுகள் ஆய்வு மேற்கொள்வார்கள்.எல்லா வகையான உயிரினங்களின் புதைபடிவங்கள் மூலம் நமது கிரகத்தின் வரலாற்றின் கடந்த சில …
Read More »