இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »சமூக விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் கூட்டம் ரேஷன் கடைகளில்…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் சமூக விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் கூட்டம் ரேஷன் கடைகளில் அலை மோதியதால் வட்டாட்சியரால் நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள் உதவியுடன் மக்களுக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. இளைஞர் குரல் சார்பாக அரசுக்கும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Read More »