இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஆலோசனைக் கூட்டம்…
இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஆலோசனைக் கூட்டம் திரு K.T லட்சுமி காந்தன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திரு செல்வப் பெருந்தகை அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார். –பாலமுருகன் கந்தசாமி,கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை.
Read More »