இலங்கை அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றிலும் கைப்பற்றிய நிலையில் அதில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை அரசின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. …
Read More »சசிகலா வெளியே வந்த பிறகு அவர் குறித்து ஆலோசிக்கப்படும் – பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய பொருளாதார நிலவரப்படி மக்களை பாதிக்காத பட்ஜெட்டை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. பிரதமர் மோடி எது செய்தாலும் அதனை எதிர்ப்பதற்காக சில கட்சிகள் உள்ளன. இந்த பட்ஜெட்டிற்கு …
Read More »